வாட்ஸ்அப் பயனாளிகளே உஷார்! மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை!

whatsapp spy - 2026

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புகுந்து பயனாளிகளின் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

வாட்ஸ்அப் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்! இந்தியாவில் 40 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடான துருக்கி நிறுவனம் ஒன்று பிகாசஸ் என்ற உளவு மென்பொருள் தயாரித்துள்ளது. இந்த உளவு மென்பொருள் மூலம் வாட்ஸ்அப் பயனாளிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது என்று அண்மையில் சர்ச்சை எழுந்தது.

அப்போது, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் இந்த மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகவல் திருட்டு தடுப்பு தகவல் பாதுகாப்புக்கான சர்ட் இன் எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்புக் குழு என்ற அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது!

அதில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் நுழைந்து தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக mp4 என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகளுக்கே தெரியாமல் அவருடைய தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தக் குறை இன்னும் சரி செய்யப்படவில்லை! இதுபோன்ற மென்பொருளின் அடிப்படையில் வரும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் பயனாளிகள் தங்களுடைய மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அதாவது அவ்வப்போது அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories