December 6, 2025, 5:12 AM
24.9 C
Chennai

ஊடகங்களின் நம்பகத்தன்மை சீர்கெட… அதில் பணியாற்றுபவர்களே காரணம்!

modi ji - 2025

ஊடகம் என்ற முகமூடியோடு இனி எங்களை அச்சுறுத்த முடியாது. விடுதலை போராட்ட காலத்தில், ஊடங்களின் பணி சத்தியாகிரகதிற்கு நிகரானது. ஊடகங்களை நடத்தி கொண்டிருந்தவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஊடகங்களின் பெருமை, மதிப்பு அதன் மூலமே உருவானது.

ஒரு காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கையிலெடுத்து படித்தால், ஒரு செய்தியை எழுதியது ராவிஷா, ராகுலா அல்லது வேறொருவரா என்றெல்லாம் பார்க்கமாட்டேன். ஏனென்றால் என்னை பொறுத்த வரை அது இந்தியன் எக்ஸ்பிரஸ் என்கிற ஊடக செய்தி.

ஆனால், சமூக ஊடகங்களின் வருகையினால், ராவிஷின், ராகுலின், மற்றவர்களின் தனிப்பட்ட பதிவுகளை பார்க்கிறேன். அது பத்திரிகையாளர்களின் உணர்வு என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய தனிப்பட்ட பார்வைகள் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக தெரிகிறது. ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், கருத்துக்கள் ஊடகங்களில் பிரதிபலிக்கும் போது, மக்கள் அது நடுநிலை தன்மை கொண்ட ஊடகங்கள் இல்லை என்பதை உணர்கிறார்கள்.

உங்களுடைய நன்மதிப்பை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் கட்டுப்பாடோடு இருப்பது அவசியமாகிறது. முந்தைய நாட்களில் பத்திரிக்கை ஆசிரியர்கள் சில கருத்தரங்கில் பேசிய போது அவை, தவறாக எடுத்து கொள்ளப்பட்டதில்லை. இன்று அது போன்ற நிலை இல்லை. ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்த இன்றைய நிலைக்கு ஊடகங்கள் காரணம் அல்ல. அங்கே பணியாற்றுபவர்கள் தான்.

(நரேந்திர மோடி அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.)

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories