செய்திகள்… சிந்தனைகள்… – 29.01.2020

Published:

1. தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி ஆர்பாட்டம்.

2. வெளிநாட்டு மசூதிகளுக்கு பண உதவி அளிப்பதை நிறுத்த சவுதி முடிவு.

3. JNU மாணவன் தேசத்துரோக வழக்கில் கைது.

4. பயங்கரவாத செயலில் ஈடுபட இஸ்லாமிய இளைஞர்களை தூண்டும் ஜைனுல்லாபுதீன்.

5. கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பில் கவர்னருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் போட்டதால் கவர்னர் வெளியேறினார்.

6. NCC மாணவர்களிடையே பிரதமர் மோடி உரை.

7. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு.

Related articles

Recent articles

spot_img