- தென்காசி மாவட்டம் வடகரையில் ஜிசியா வரி அரசு பேச்சு வார்த்தை
- நாமக்கல் கரியபெருமாள் கோவில் சொத்தை அபகரிக்க மக்கள் எதிர்ப்பு
3.கோவில் நிலம், சிலை, வாடகை பிரச்சினையால் தொடுக்கப்பட்ட வழக்கு விவரங்களை சேகரிக்கிறது அறநிலையத்துறை
- சிபிஐ வேண்டாம், உண்மை கண்டறியும் சோதனையும் வேண்டாம் உ.பி. ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்.
- அமெரிக்காவில் நுழைய கம்யூனிஸ்ட்களிக்குத் தடை