ஔவையின் மண்ணில் விநாயகருக்குத் தடையா?!

shreetv 01 - 2026

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை பொது இடத்தில் வைத்து வழிபட தமிழக அரசு வருடா வருடம் விதிமுறைகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வருடம் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்று அரசாணை வெளியிட்டுள்ளது. 24 கட்டளைகளை அரசாணையாக அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளின் தன்மை என்ன? அவை உண்மையில் நடைமுறைபடுத்தக் கூடியதா?

இந்த அரசாணை கொண்டுவந்துள்ள அரசின் நோக்கம் என்ன? போன்றவற்றை திரு.இளங்கோவன், இந்து முன்ணணியின் மாவட்டத்தலைவர் அவர்கள் நமக்கு தெளிவாக விளக்குகிறார்.

இவற்றை நாம் கேட்டு அறிந்து நம் தமிழ் பாட்டி போற்றி வணங்கி துதித்த விநாயகரை வழிபட அரசு ஏற்படுத்தியிருக்கும் தடையை அகற்ற இந்துக்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். தடைகளை அகற்றும் விநாயகருக்கே தடை விதிக்க நினைக்கும் அரசுக்கு நம் எதிர்ப்பை தெரிவிப்போம்! இந்த பதிவினை அதிகம் ஷேர் செய்து இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

நாம் ஒவ்வொருவரும் நம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு கொண்டாடப்படும் இடத்திற்குச் சென்று நம் ஆதரவை தெரிவிப்போம்!

நேயர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories