ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
வத்தலக்குண்டு பகவதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா
தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ...
விக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா...
ஏழு வருடங்களுக்குப் பிறகு… மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா!
விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
நாமக்கல் ஸ்ரீபால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், செட்டி தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத புதன்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.கணபதி...
தியாகி சுப்பிரமணிய சிவா 140வது பிறந்த நாள் விழா!
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், பாரத மாதாவுக்கு என தனியாகக் கோயில் கட்டி, அதில் பாரத மாதாவையே வழிபடும் தெய்வமாக அமைக்க வேண்டும். பாரதமாதாவையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடுகளைக் கடந்து, மக்களை ஒன்றிணைக்க...
காந்தமலை முருகனுக்கு கிருத்திகை சிறப்பு அபிஷேகம்!
#நாமக்கல் #காந்தமலை #முருகன் #கிருத்திகை #ஆன்மிகம் #ஆன்மிகசெய்திகள் #தினசரி #தினசரி_செய்திகள் #தினசரிசெய்திகள் #தெய்வத்தமிழ் #அபிஷேகம் #சந்தனக்காப்பு #அலங்காரம்
கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா
கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா
கரூர் புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை; ஒயிலாட்டம்!
கரூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேறறார்கள்.
கரூரில் கொங்கு ஒயிலாட்டம்; பிரமாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு!
கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு.
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி திருவிளக்கு பூஜை!
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா!
மதுரை, சோழவந்தான் அருகே, தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில், புரட்டாசி பொங்கல் திருவிழா, சிறப்பாக நடைபெற்றது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் பேரணி!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரையில் பேரணி நடைபெற்றது.