இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த பணிக் குழு அமைத்தார் சிறீசேன

கொழும்பு: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேன அரசு அமைத்துள்ளது. இது இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பணிக்குழு. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் சிறிசேனாவிடம், ‘இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம் விரைவில், முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, தமிழ் மக்களின் அவசர நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தலைமையில் ‘நல்லிணக்கத்துக்கான அதிபரின் பணிக்குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை சிறிசேனா அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வெளியிட்டார். அப்போது, “இலங்கையில் சமூக, மத நல்லிணக்கத்தை உருவாக்கி சாதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தமிழ் சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பான அவசர தேவைகளை கண்டறிவதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழு, நல்லிணக்கம் தொடர்பான மக்களின் கோரிக்கைகளையும் பெற்று பரிசீலிக்கும்” என அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories