கொரோனா: தேர்தல் நடத்துவோம்! அசத்தும் தென்கொரியா!

then koriya - 2026

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே முடங்கியிருக்கும் சூழலில், தென் கொரியா நாடு திட்டமிட்டபடி தேர்தலை நடத்த உள்ளது.

கொரோனா வைரஸ் மனித குலத்தை மிரட்டி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது, ஒருவரையொருவர் தொட கூடாது, கூட்டம் கூட கூடாது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இவை எல்லாம் இல்லாமல் தேர்தல் சாத்தியமாகாது என்ற கேள்வி எழுந்தது. இதனால் தான் இலங்கை, எத்தியோப்பியா, பிரான்ஸ் உள்ளிட்ட 47 நாடுகள் தேர்தலைகளை ஒத்திவைத்துள்ளன.

then koriya 3 - 2026

ஆனால், கொரோனா வைரஸால் தென்கொரியா பொதுத்தேர்தலை தடுக்க முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, இங்கு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என தென் கொரியா மக்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த தென் கொரியா அரசு தேர்தலையும் நடத்துகிறது. வழக்கமான பரப்புரைகள் இங்கு நடைபெறவில்லை.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தினர். பரப்புரைக்காக தங்களுடன் 4 பேருக்கு மேல் அழைத்து செல்லவில்லை. வாக்காளர்களிடம் கைகுலுக்குவது தொட்டு பேசுவது கட்டி பிடிப்பது போன்ற செயல்களை தவிர்த்தனர்.

then koriya 1 - 2026

தென்கொரியா தேர்தல் ஆணையமும், ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்தாமல், முன் கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தது. இதையொட்டி கடந்த வாரம் முதலே பொதுமக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனால் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் 27 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வாக்களிக்க சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுக்கு என தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

then koriya 2 - 2026

உடல்வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றியே தேர்தல் நடத்தப்படுகிறது

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories