14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை!

teen-ager-height
teen-ager-height

ஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.

சீனாவிலுள்ள சிசுவான் பிராவின்சில் லெஷன் நகரத்தைச் சேர்ந்த ரென்கீயூ என்ற ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன் இந்த பெருமையை சாதித்துள்ளான். 7 அடி 3 அங்குல உயரத்தில் உலகிலேயே மிக உயரமான பையனாக பெயர் வாங்கியுள்ளான.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெப்சைட்டில் இந்த சிறுவனின் பெயரைச் சேர்த்தபின் அவன் உலகிலேயே உயரமான சிறுவனாக அறியப்படுகிறான்.

அக்டோபரில் கின்னஸ் புக் பிரதிநிதிகள் ரென்கீயூவின் உயரத்தை அளந்து இறுதி முடிவுக்கு வந்தார்கள். 221.03 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளார் என்று கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இந்த மாணவன் 18 வயதை விட குறைந்த வயதிலேயே இந்த ரெக்கார்டை அடைந்துள்ளார்.

“நான் ஸ்கூலுக்குச் செல்லும் போது என் வயது பிள்ளைகளை விட நான் உயரமாக இருப்பதை கவனித்தேன். அதனால் எனக்காக பள்ளியில் பிரத்தியேகமான பர்னிச்சர்களை நான் அமைத்துக் கொண்டேன். பள்ளியில் அனைவரையும் விட நான்தான் மிகவும் உயரமாக இருப்பேன். நிறைய மாணவர்கள் என்னை வயது மிக அதிகமானவனாக தவறாக நினைப்பார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. அதனால் கின்னஸ் புக்கில் ரெக்கார்டு ஏற்படுத்தி என் உயரத்தை எனக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்” என்று தெரிவித்தான் ரென்.

இதற்கு முன் இந்த ரெக்கார்டு அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்ட் என்பவரின் பெயரில் இருந்தது. அவர் ரென்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருந்ததால் இரண்டாவது இடத்திற்கு இறக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories