14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை!

teen-ager-height
teen-ager-height

ஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.

சீனாவிலுள்ள சிசுவான் பிராவின்சில் லெஷன் நகரத்தைச் சேர்ந்த ரென்கீயூ என்ற ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன் இந்த பெருமையை சாதித்துள்ளான். 7 அடி 3 அங்குல உயரத்தில் உலகிலேயே மிக உயரமான பையனாக பெயர் வாங்கியுள்ளான.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெப்சைட்டில் இந்த சிறுவனின் பெயரைச் சேர்த்தபின் அவன் உலகிலேயே உயரமான சிறுவனாக அறியப்படுகிறான்.

அக்டோபரில் கின்னஸ் புக் பிரதிநிதிகள் ரென்கீயூவின் உயரத்தை அளந்து இறுதி முடிவுக்கு வந்தார்கள். 221.03 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளார் என்று கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இந்த மாணவன் 18 வயதை விட குறைந்த வயதிலேயே இந்த ரெக்கார்டை அடைந்துள்ளார்.

“நான் ஸ்கூலுக்குச் செல்லும் போது என் வயது பிள்ளைகளை விட நான் உயரமாக இருப்பதை கவனித்தேன். அதனால் எனக்காக பள்ளியில் பிரத்தியேகமான பர்னிச்சர்களை நான் அமைத்துக் கொண்டேன். பள்ளியில் அனைவரையும் விட நான்தான் மிகவும் உயரமாக இருப்பேன். நிறைய மாணவர்கள் என்னை வயது மிக அதிகமானவனாக தவறாக நினைப்பார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. அதனால் கின்னஸ் புக்கில் ரெக்கார்டு ஏற்படுத்தி என் உயரத்தை எனக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்” என்று தெரிவித்தான் ரென்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இதற்கு முன் இந்த ரெக்கார்டு அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்ட் என்பவரின் பெயரில் இருந்தது. அவர் ரென்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருந்ததால் இரண்டாவது இடத்திற்கு இறக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories