14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை!

teen-ager-height
teen-ager-height

ஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.

சீனாவிலுள்ள சிசுவான் பிராவின்சில் லெஷன் நகரத்தைச் சேர்ந்த ரென்கீயூ என்ற ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன் இந்த பெருமையை சாதித்துள்ளான். 7 அடி 3 அங்குல உயரத்தில் உலகிலேயே மிக உயரமான பையனாக பெயர் வாங்கியுள்ளான.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வெப்சைட்டில் இந்த சிறுவனின் பெயரைச் சேர்த்தபின் அவன் உலகிலேயே உயரமான சிறுவனாக அறியப்படுகிறான்.

அக்டோபரில் கின்னஸ் புக் பிரதிநிதிகள் ரென்கீயூவின் உயரத்தை அளந்து இறுதி முடிவுக்கு வந்தார்கள். 221.03 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளார் என்று கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இந்த மாணவன் 18 வயதை விட குறைந்த வயதிலேயே இந்த ரெக்கார்டை அடைந்துள்ளார்.

“நான் ஸ்கூலுக்குச் செல்லும் போது என் வயது பிள்ளைகளை விட நான் உயரமாக இருப்பதை கவனித்தேன். அதனால் எனக்காக பள்ளியில் பிரத்தியேகமான பர்னிச்சர்களை நான் அமைத்துக் கொண்டேன். பள்ளியில் அனைவரையும் விட நான்தான் மிகவும் உயரமாக இருப்பேன். நிறைய மாணவர்கள் என்னை வயது மிக அதிகமானவனாக தவறாக நினைப்பார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. அதனால் கின்னஸ் புக்கில் ரெக்கார்டு ஏற்படுத்தி என் உயரத்தை எனக்கு அனுகூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்” என்று தெரிவித்தான் ரென்.

இதற்கு முன் இந்த ரெக்கார்டு அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்ட் என்பவரின் பெயரில் இருந்தது. அவர் ரென்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருந்ததால் இரண்டாவது இடத்திற்கு இறக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories