இந்தியா Vs இங்கிலாந்து: இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆட்டநேர முடிவில் இந்தியா ஆறு விக்கட்டுகள் இழந்து 181 ரன்கள் க்கு 6 (ரஹானே 61, புஜாரா 45, வூட் 3-40, அலி 2-52) மற்றும் 364 இங்கிலாந்து 391 க்கு 154 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து ஆட்டத்தின் வேகத்தை முழுவதுமாக மாற்றி, நான்காவது நாள் முழுவதும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, இந்தியாவை மண்டையில் தட்டி மூலையில் உட்காரவைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக பந்து வீசாத மார்க் வுட் இரண்டாவது நாளில் இரண்டு விக்கெட்டு எடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா சுதரிப்பதற்கு முன்னர் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதன் மூலம் இந்தியாவை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளிவிட்டார்.

இத்தனைக்கும் வுட் காலையில் ஒரு பந்தைத் தடுக்கும்போது எல்லைக் கோட்டருகே கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் இரண்டாவது புதிய பந்தில் மீண்டும் பந்து வீசத் தயாராக இருந்தார், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. வுட் காயமடைந்ததால் மொயீன் அலி அதிகமாக பந்து வீச் வேண்டியதாயிற்று. அவர் குறிப்பாக ரஹானேவை தொந்தரவு செய்தார்,

இன்று அனேகமாக அனைவரும் புஜாராவையும் ரஹானேயையும் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டிய நாள். ரோஹித், ராகுல், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. புஜாரா ஏறத்தாழ 33 ஓவர் விளையாடினார். ரஹானேயும் நீண்டநேரம் விளையாடினார். ஆணால் இரிவரும் அடுத்தடுத்து அவுட் ஆனது அவர்களின் விளையாட்டால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் ஜடேஜா ஒரு அருமையான பந்தில் அவுட் ஆனார். இப்போது ரிஷப் பந்த் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொருத்து ஆட்டம் மாறும். ரிஷப் பந்த்-க்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமான வாய்ப்பு. இன்று அவர் வெற்றிகரமாக ஆடினால் அடுத்த 20 டெஸ்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது. சரியாக விளையாடவில்லை என்றால்.

எனவே இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories