இந்தியா Vs இங்கிலாந்து: இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆட்டநேர முடிவில் இந்தியா ஆறு விக்கட்டுகள் இழந்து 181 ரன்கள் க்கு 6 (ரஹானே 61, புஜாரா 45, வூட் 3-40, அலி 2-52) மற்றும் 364 இங்கிலாந்து 391 க்கு 154 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து ஆட்டத்தின் வேகத்தை முழுவதுமாக மாற்றி, நான்காவது நாள் முழுவதும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, இந்தியாவை மண்டையில் தட்டி மூலையில் உட்காரவைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக பந்து வீசாத மார்க் வுட் இரண்டாவது நாளில் இரண்டு விக்கெட்டு எடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா சுதரிப்பதற்கு முன்னர் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதன் மூலம் இந்தியாவை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளிவிட்டார்.

இத்தனைக்கும் வுட் காலையில் ஒரு பந்தைத் தடுக்கும்போது எல்லைக் கோட்டருகே கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் இரண்டாவது புதிய பந்தில் மீண்டும் பந்து வீசத் தயாராக இருந்தார், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. வுட் காயமடைந்ததால் மொயீன் அலி அதிகமாக பந்து வீச் வேண்டியதாயிற்று. அவர் குறிப்பாக ரஹானேவை தொந்தரவு செய்தார்,

இன்று அனேகமாக அனைவரும் புஜாராவையும் ரஹானேயையும் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டிய நாள். ரோஹித், ராகுல், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. புஜாரா ஏறத்தாழ 33 ஓவர் விளையாடினார். ரஹானேயும் நீண்டநேரம் விளையாடினார். ஆணால் இரிவரும் அடுத்தடுத்து அவுட் ஆனது அவர்களின் விளையாட்டால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் ஜடேஜா ஒரு அருமையான பந்தில் அவுட் ஆனார். இப்போது ரிஷப் பந்த் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொருத்து ஆட்டம் மாறும். ரிஷப் பந்த்-க்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமான வாய்ப்பு. இன்று அவர் வெற்றிகரமாக ஆடினால் அடுத்த 20 டெஸ்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது. சரியாக விளையாடவில்லை என்றால்.

எனவே இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories