ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான நேஷ்னல் அட்வைசர் அமைப்பு குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை தன் நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது
பெரிய பனிப்பாறைகளில் இருக்கும் நீரை வைத்து 10 லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்க முடியும்.
வரும் 2020ஆம் ஆண்டு 4,130 கோடி ரூபாய் செலவில் இந்த பனிப்பாறை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.