வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி!

deepavali trump - 2026

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ‘தாமத’ தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடினார்.

கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தக் கொண்டாட்டத்தில், இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, சீக்கிய ஜைன சமூகத்தவரும் பங்கேற்று அதிபர் மாளிகை தீபாவளி கொண்டாதில் பங்கேற்று வருகிறார்கள்.

2004 தொடங்கி, ஒபாமா, ட்ரம்ப் வரையில் தொடர்ந்து தீபாவளி குறிப்பிட்ட தினத்தில் கொண்டாட்டப் பட்டு வந்த போதும், இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டத்துக்காக திட்டமிட்டிருந்த தீபாவளி நாளில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றன. அதில் மிகவும் பரபரப்பாக இருந்ததால், குறிப்பிட்ட நாளில் அதிபரால் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதனால் பின்னர் கொண்டாடப் படும் என்று ஒத்திவைக்கப் பட்டது.

இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது பேசிய அவர், “இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்காதான் என்று கூறினாஅர்.

பின்னர், இது குறித்து தனது டுவிட்டர் பதிவிலும், டிரம்ப் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். இந்து மக்கள் கொண்டாடும் தீபங்களின் விழாவான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கௌரவம் என்று கூறியிருந்தார்.

President Donald Trump Tuesday said United States’ relationship with India can act as a “bulwark” for freedom, prosperity and peace as he celebrated Diwali in the White House along with eminent Indian-Americans. It is the second consecutive year that President Trump has celebrated the largest festival of India. Trump said he was thrilled to celebrate Diwali at the White House. He said the United States has deep ties with India and he was grateful for his friendship with Prime Minister Narendra Modi. Watch this video for more details.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories