December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

உலகக் கோப்பை போட்டியுடன் ஒரு நாள் அரங்கிலிருந்து விடைபெற்ற சோயப் மாலிக்!

shoib malik - 2025

உலகக் கோப்பை தொடரில் தாம் பங்கு கொண்ட வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டி அரங்கில் இருந்து ஒய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அறிவி்த்தார்.

தனது ஓய்வு முடிவு குறித்து சோயப் மாலிக் தெரிவித்த போது…

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே ஒய்வு பெற முடிவு செய்திருந்தேன். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்வுக்கு ஒய்வு கொடுக்க வேண்டி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுகிறேன்.

இனி நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன். எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்த எனது குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டார்.

சோயப் மாலிக் கடந்த 1999-ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சோயப் மாலிக்! தற்போது, நேற்று நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.sania - 2025

அண்மைக் காலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கினார் சோயப் மாலிக். அந்த சர்ச்சைகளை எதிர்கொள்வதில் அவரது மனைவி சானியா மிர்ஸா துணை நின்றார். தற்போது அவரது ஓய்வு முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சானியா மிர்ஸா, ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய விடியலின் ஆரம்பம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories