மாயமான மலேசிய விமானம்: தேடும் பரப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

malaysian-airlines-mh370மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய், ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதனைத் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், குறிப்பிடத்தக்க பலன் ஏதும் இல்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் மூன்று நாடுகள் , அடுத்த மாதத்துக்குள் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால், தேடும் கடல் பரப்பை இரு மடங்கு விரிவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. முதலில் தேடும் எல்லையாக சுமார் 60,000 சதுர கி.மீ., பரப்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பரப்பில் மட்டும் தேடியுள்ள குழுவினர், இதுவரை மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், விமானத்தின் சிதறிய பாகங்களோ அல்லது வேறு எந்த விதத் துப்புமோ கிடைக்காமல் தடுமாறி வருகின்றன. கோலாலம்பூரில் சீனா, ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய நாடுகளின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த விமானம் இந்த இடத்தில் பறந்திருக்கலாம் என்று அனுமானித்த வான்பாதையின் வழியாக, மேலும் 60,000 கிமீ பரப்பளவுள்ள கடல் பரப்பில் தேடுவதை விரிவாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தமானை ஒட்டிய ஒரு சிறுதீவுப் பகுதியில் அந்த விமானம் பறந்ததைப் பார்த்ததாக, தீவு வாசிகள் கூறியிருந்தனர். ஆனாலும் அந்தப் பகுதியிலும் எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாயமான விமானத்தின் கதி என்ன என்பது குறித்து கண்டுபிடிக்காமல் ஓயப் போவதில்லை என்று மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories