Author: ஆனந்தகுமார்
Breaking News
திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!
திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ...
ஆட்சிக்கு வந்தால்… ரேஷன் பொருள்கள் டோர் டெலிவரி: ஜெகன்மோகன் ரெட்டியின் வாக்குறுதி!
திருப்பதி: கடந்த 14 மாதம் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் தனது பாத யாத்திரையை நேற்று நிறைவு...
பிரஜா சங்கல்ப பாத யாத்திரையை திருமலை திருப்பதியில் நிறைவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி!
திருப்பதி: 3648 கிலோ மீட்டர் பிரஜா சங்கல்ப பாத யாத்திரை நிறைவை தொடர்ந்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிஆந்திரா...
பாரியூர் காளியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இறங்கிய… சத்தியபாமா எம்.பி.,!
இன்று ஜன.10 வியாழன் அன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழாவில், பக்தர்களுடன் பக்தராக - குண்டம் இறங்கினார் திருப்பூர் எம்.பி சத்தியபாமா.ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன்...
நடுங்க வைக்கும் கடுங் குளிரில் காஞ்சி மாவட்டம்!
காஞ்சிபுரம்: நடுங்க வைக்கும் கடும் கடுங்குளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாலை, 6:00 மணிக்கெல்லாம் குளிர துவங்குகிறது. ஒரு...
விவசாயிகள் புரிந்து கொள்கிறார்கள்! அரசியல் கட்சியினருக்கு ஏறுவதில்லை! :ஹெச்.ராஜா
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்...அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம்...
யாரோ சொன்னதை காதால் கேட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது: சீறிய ஹெச்.ராஜா!
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச்...
யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!
திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள்...
காதல் மணம்… ஒரே மாதம்… கழுத்து நெரிபட்டு இளம்பெண் மர்ம மரணம்!
வேலூர்: ஜோலார்பேட் அருகே புதுப்பெண் கொலை விவகாரத்தால் கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி., வயது 22.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான்...
தெருவில் போனவர்களை மடக்கி பிடித்து கூட்டத்துக்கு ஆள்சேர்த்த அதிமுக!
தெருவில் இறங்கி ஆள்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட திருச்சி அதிமுக! ...
குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்… டூவீலரில் மோதி.. மக்களை சாய்த்துத் தள்ளி…
குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர் சாலையில் பொழிச்சலூரிலிருந்து பம்மல் அம்பேத்கர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்...
9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள், குடும்பத்துக்கு ஒரு வீடு: கே.ஏ.செங்கோட்டையன்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையம் பெரியகொடிவேரி கெட்டிச்செவியூா் ஆகிய இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில்...
