ஆனந்தகுமார்

About the author

வழக்கம்போல்… கல்யாண வீட்டில் அரசியல்! சாடிஸ்ட் என மோடியைச் சொன்னதில் தவறில்லையாம்!

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான...

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு!

கும்பகோணத்தில் ஸ்ரீஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவ விழா நடைபெற்றது.தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும்...

வடாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஆருத்ரா அபிஷேம்!

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, ஆருத்ரா இரவு அபிஷேகம், இன்று அதிகாலையில் கோபுர தரிசனம் நடைபெற்றது.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது....

கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூளுரை!

கரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் கரூர் ரயில் நிலையம் முதல் மூர்த்தி பாளையம் ரயில் நிலையம் வரை இரும்பு பாதை ஓரத்தில்...

மதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்! துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது!

மதுரை: துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன!தமிழகம் முழுவதும் நடைபெற்ற பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்களில் இந்த 26 பேர்...

3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய...

தலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின்! சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக் கொடுத்திருக்கலாம்! : ஹெச்.ராஜா

கோவை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை எனவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைத்து திறந்துவைக்க செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே...

கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் ஸ்வாமி பரமபத வாசல் வழியாக கடந்து வந்தார். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் போட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.வைகுண்ட...

பெண் போலீஸை ஒருமையில் வசைபாடும் காங்கிரஸ் பெண் நிர்வாகி! வைரலான வீடியோ!

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்த பெண் காங்கிரஸ் துணை அமைப்பாளர், பெண் காவல் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாகப் பேசிய வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருணாநிதி...

திருப்பதியில் நள்ளிரவு 1.30க்கு திறக்கப்படுகிறது பரமபதவாசல்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி...

காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்; தப்பிக்க நினைத்து பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த...

கடலூரில் கடற்கரையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல்...

Categories