ஆனந்தகுமார்

About the author

திருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்

நடிகை ஷ்ரேயா திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஏழுமலையானை தரிசிக்க வந்த நடிகை ஷ்ரேயா

திருப்பதி:ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி வந்த நடிகை ஷ்ரேயா, திருமலை வந்து  பெருமானை வழிபட்டார்.பிரபல திரைப்பட நடிகை ஷ்ரேயா இன்று காலை முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை...

பச்சை குத்திய தொண்டன் போகவில்லை… பச்சோந்தி தான் போயிருக்கிறது!

மதுரை : மதுரை 90வது வார்டு ஜெய்ந்திபுரம் . ஜீவாநகர் . புலிப்பாண்டியன் தெரு , ஆகிய பகுதிகளில் ரூ 75. லட்சம் மதிப்பீட்டில் . ஆழ்குழாய் கிணறு, ே பவர் பிளாக் சாலை....

விடைத்தாளை திருத்த வீட்டுக்கு எடுத்துச்சென்று வழியில் தவறவிட்ட ஆசிரியரால் பரபரப்ப

தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதிய தேர்வு வினா விடை தாளை ஆசிரியர் வீட்டில் வைத்து திருத்துவதற்காக எடுத்துச் சென்றபோது பாரதிபுரத்தில் தவற விட்ட சம்பவம் அப்பகுதியில்...

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நாகை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 64 மீனவ கிராம...

போதையில் வைத்தியம் பார்த்த அரசு டாக்டர்; பணி நீக்கம் செய்ய மக்கள் வலியுறுத்தல்!

குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் 14/12/2018 இரவு மது அருந்திவிட்டு மருத்துவமனை வந்தது மட்டும் அல்லாமல், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு நபருக்கும் சிகிச்சை செய்துள்ளார்.எனவே அவரை உடனடியாக நிரந்தர...

திருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன

திருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன

திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

மதுரை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமானங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் வதந்தி பரப்பினார்கள்.உச்ச நீதிமன்றம் இதில் முறைகேடு ஏதுவும் நடக்கவில்லை எனவும். சிபிஐக்கு...

ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்த 10 பேர் ஆந்திராவில் கைது!

திருப்பதி:2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது செய்யப் பட்டனர். திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, 10 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள...

அரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

திருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை!

திருப்பதி:பரம்பரை அர்ச்சகர்கள் ஓய்வு விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஆந்திர  உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வம்சாவழி அர்ச்சகர்கள்...

கடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்!

சென்னை : திமுக.,வில் செந்தில் பாலாஜி இணைவது கடலில் கரைத்த பெருங்காயம் போல! பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் திமுக.,வில் இணைகிறார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில்...

Categories