ஆனந்தகுமார்

About the author

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முதலாம் கொதிகலன் சூடேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வருடம் முழுவதும் எரியக் கூடிய நான்கு கொதிகலன்கள்...

புதுக்கோட்டை சிறையில் போலீஸார் திடீர் ஆய்வு! கைதிகளிடம் சிக்கியது என்ன?!

புதுக்கோட்டையில் சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டையில் உள்ள சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட...

27ஆம் தேதி கன்யாகுமரி வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம்..!

27ம் தேதி கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் நான்கு...

கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழா!

கோவையில் மாபெரும் உணவுத் தெருவிழா ஈட்ஸ்ட்ரீட் என்ற உணவுத் திருவிழாவாக, இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது..கோவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒட்டல்கள் சங்கம் சார்பில் நடத்தப் படும்...

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி! சீரிய காளைகள்!

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல்  ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் தொடங்கியது! இதில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர்.அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை...

2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷம் ! நந்தி எம்பெருமானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் !

2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், திரளான பக்கர்தகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்!

கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்னும் தீர்மானம் முக்கியமானதாகக் கூறப்பட்டது.மத ரீதியில்...

கூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா!

சஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் படம் வெளியாவதை தடை செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும், கூட்டணி அறிவிப்புக்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பாஜக...

கரூரில் நடந்த நாட்டியாஞ்சலி! கலக்கிய செல்வி நித்யஸ்ரீ!

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் செல்வி நித்ய ஸ்ரீ சுரேஷின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள நால்வர் அரங்கில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி...

ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின்...

ராகுல் பிரதமர் வேட்பாளர்னு காங். கட்சியே சொல்லல… ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்… அவ்வளவுதான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி...

திருப்பதி திருமலையில் ஊடல் உத்ஸவம்… பக்தர்கள் பரவசம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும்...

Categories