Suprasanna Mahadevan

About the author

சொகுசு கப்பலில் தீ விபத்து ! வால்கா நதிகரையில் பரபரப்பு !

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நீஜ்னி நோவ்கரத் என்ற நகருக்கு அருகே ஓடும் வால்கா நதிக்கரையில் இந்த சொகுசு கப்பல் நின்றுகொண்டிருந்தது. 'ஹோலி ரஷ்யா' என்றழைக்கப்படும் சொகுசு...

சொந்த ஊரின் ஊரணியை சீரமைத்து சிறப்பு செய்த அயல்நாட்டு மாணவி !

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட மேலவெள்ளூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சரளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். இத்தம்பதியினருக்கு...

ஆற்றை கிழித்துக் கொண்டு ஆம்பூலன்ஸ்க்கு வழிகாட்டிய அற்புத சிறுவன் !

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அந்த கிராமத்தில் குளம் எது? குளத்தைக் கடக்க உதவும் தரைப்பாலம் எது என்று தெரியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து...

ஷாருக்கானும், சூர்யாவும் மாதவனுடன் இணையும் ராக்கெட்ரி !

 ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி - நம்பி விளைவு (Rocketry - The Nambi Effect) படத்தில் கதாநாயகான நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார்...

ஜெயலலிதாவின் பெயரில் 3 சிறப்பு விருதுகள் ! முதல்வர் அறிவிப்பு !

இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாணி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் இது மிகவும் உயரிய அங்கீகாரமாக கருதப்பட்டு...

வெள்ளத்தில் 30 வீடுகள் அடித்து செல்லப்பட்ட பரிதாபம் !

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில...

என்னை வதைக்கும் உனக்கோர் வார்த்தை !

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும்...

உத்ரணி பற்றி அறிவோமா?

உத்ரணி என்ற பெயர் எப்படி வந்தது?பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள்.நீங்கள் நினைப்பது போல் ஐந்து...

அம்மாடியோவ் ஒரு படத்தில் நடிக்க இவருக்கு இத்தனை கோடியா ? வாய் பிளந்த நடிகைகள் !

திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை ஷ்ரத்தா கபூர்.அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற...

உடலுக்கு வலு சேர்க்கும் உளுத்தங்களி !

உளுந்தங்களிதேவையான பொருட்கள்:உளுந்து                          -  300g பச்சரிசி மாவு               ...

ஆரோக்கியமான சிறுதானிய ரெசிபி !

கம்பு தயிர் சாதம்காலை வேளையில் தானியங்களில் ஒன்றான கம்புவை உணவில் சேர்த்து வந்தால், ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடலும் வலிமையாக இருக்கும்.தேவையான பொருட்கள்:உடைத்த கம்பு      - 1/2...

இன்விடேஷன் இல்லாம இன்குலுட் ஆனாரா ரஜினி ? வலைதள சர்ச்சை !

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைக்காமலே ரஜினி சென்றதோடு, ஆர்ட்டிக்கில் 370 குறித்து பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அழைப்பிதழ் ஒன்றும் சமூக...

Categories