Suprasanna Mahadevan

About the author

வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள்...

கலப்படத்தில் தமிழகம் முதலிடமா?

கலப்பட உணவில் தமிழகம் முதன்மை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.2018-19ம் ஆண்டுகளில்  நடத்தப்பட்டஉணவு மாதிரிகளில் சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு, கலப்படம் செய்யப்பட்டவை.இதில் முதல் 2...

காற்றோட்டமில்லாத அறையில் உறங்குபவரா நீங்கள்?

சிறுநீரக கோளாறுநீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை,...

3டி யில் இராமாயணம் :

இதிகாசத்தில் ஒன்றான இராமயணத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.இந்நிலையில் இராமாயணத்தை '3டி'யில் படமெடுக்க இயக்குனர் நிதிஷ் திவாரி மற்றும் ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள்.ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக...

இசையமைப்பாளராகிறார் சித்ஸ்ரீராம்!

ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தார் மணிரத்னம்.அதற்கு முந்தைய படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்தார்.தான் இயக்கும் அனைத்து படங்களுக்கும்  ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைப்பாளராக வைத்திருக்கிறார் மணிரத்னம்.ஆனால் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மற்ற டைரக்டர்கள்...

எரிந்து கிழிந்த நோட்டுக்கள் ஏ.டி.எம். மில்!

இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் பல நாடுகளிலிருந்தும் தமிழகத்தின் சுற்றுலாத் தலமான கொடநாட்டிற்கு, சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.அந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தேவைக்காக பெரும்பாலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கோத்தகிரி-கொடநாடு செல்லும் சாலையில் உள்ள...

இசை ஆல்பத்தில் இனியா!

'மியா' என்கிற இசை ஆல்பத்தை தனது 'அமையா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பாக சொந்தமாக தயாரித்து வெளியிட்டுள்ளார் நடிகை இனியா.சற்குணம் இயக்கத்தில்  தேசிய விருது பெற்ற படமான 'வாகை சூடவா' படத்தின் மூலம் தமிழில்...

சீனாவில் மோகன்லாலுடன் ராதிகா சரத்குமார் !

தற்போது மலையாளத்தில் உருவாகிவரும்  படம் 'இட்டிமாணி மேட் இன் சைனா' இந்த படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். படத்தில் மோகன்லால் நடித்து வரும் கதாபாத்திரத்தை யுகிக்க முடியாதவாறு  அவரது வித்தியாசமான கெட்டப்புகள் படக்குழுவினரால்...

உண்மை சம்பவ கதாபாத்திரமாகிறார் நித்யாமேனன்!

சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் நடிப்பில் 'பிராண' என்கிற மலையாளப்படம் வெளியானது.படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.நித்யா மேனன் நடிப்பு மட்டும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் ஒரு...

புற்றுநோயைத் தீர்க்கும் சுப்ரமணியபுஜங்கம் !

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஆதிசங்கரரால் இந்து மதத்தை நிலை நிறுத்தவும் தர்மங்களை பரப்பவும் உருவாக்கப்பட்டது. அதில் அதன் பீடாதிபதிகள்  மக்களுக்கு நற்சிந்தைனைகளை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முப்பத்தி நான்காவது குருவாக இருந்த ஸ்ரீசந்தரசேகர...

மர்ம காய்ச்சலுக்கு பலியான சிறுமி !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது மகள் ஸ்வேதா இவருக்கு வயது நான்கு.  கடந்த சில நாட்களாக  காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.காய்ச்சல் மர்ம காய்ச்சல் வகையாக  இருக்கும் என்ற...

அடைந்து கிடந்த குழந்தை ! அங்கன்வாடியின் அலட்சியப்போக்கு !

ஒடிசா மாநிலம் கேண்டிரபரா அருகேயுள்ள சாசன் கன் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களின் அலட்சியத்தால், குழந்தை ஒன்று, எட்டு மணிநேரமாகப் பூட்டிக்கிடந்த அங்கன்வாடி மையத்திற்குள் இருந்துள்ளது. குழந்தையின் அழுகுரல்...

Categories