வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

srinkeri 1 - 2026ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .

வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள் , மஹாபாரதம் , அதன் அங்கங்களான ஶ்ரீமத்பகவத் கீதை, ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அனைத்தையும் ஆக்கித்தந்தவர் . viyasar 1 - 2026ஶ்ரீபராசர முனிவர் நதியைப் படகில் கடந்து கொண்டிருக்கும் பொழுது தனது மகனாக மாபெரும் யோகி ஒருவர் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவப்பெண் ஸத்யவதியை அக்கணமே மணந்து கொண்டார் .

நதியின் நடுவிலுள்ள தீவில் அந்த மஹானாகிய வியாஸபகவான் அவதரித்தார் . தீவில் பிறந்ததால் த்வைபாயனன் என்ற பெயரும் இயற்பெயராக ஶ்ரீகிருஷ்ண என்ற பெயரும் ஏற்பட்டது .

ஶ்ரீகிருஷ்ணத்வைபாயனர் வியாசபகவானாக பரிணமித்த பொழுது அவர் தவப் பெரும் செல்வத்தை உடையவராய் இருந்தார் . பிரஹ்ம ஞானம் பிறக்க வழி செய்யும் ப்ரஹ்ம சூத்ரம் போன்ற பல நூல்கள் தோன்ற வழி செய்ததால் ப்ரஹ்மநிதி என்றும் அழைக்கப்படுகிறார்.  athisankarai - 2026ஶ்ரீசங்கரபகவத்பாதாள் காசி க்ஷேத்திரத்தில் பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருந்தார் . அவருக்கு முதலில் எட்டு வருடம் ஆயுள் என்று ஏற்பட்டிருந்தது . முதலை வாயிலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொண்ட பொழுது, ஆயுள் இரட்டிப்பாகி பதினாறு ஆகியது .

அப்பொழுது ஶ்ரீவியாசபகவான் அந்தணக் கிழவர் வேடத்தில் ஶ்ரீசங்கரரைச் சந்தித்தார் . ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு உரை எழுதியிருந்த பதினாறு வயது இளைஞனை பல விதத்தில் கேள்விகேட்டு சோதித்தார் . ஶ்ரீ சங்கரர் அனைத்திற்கும் அழகாக விடையிளித்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைந்த வியாச பகவான் அவரது ஆயுளை(32வயதுவரை)இரட்டிப்பாக்கி ஆசீர்வதித்தார் .

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி வியாச பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜீலை 16 ம் தேதி வருகிறது.

வ்யாஸாய , விஷ்ணு ரூபாய , வ்யாஸ ரூபாய விஷ்ணவே | நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories