வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

srinkeri 1 - 2026ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .

வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள் , மஹாபாரதம் , அதன் அங்கங்களான ஶ்ரீமத்பகவத் கீதை, ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அனைத்தையும் ஆக்கித்தந்தவர் . viyasar 1 - 2026ஶ்ரீபராசர முனிவர் நதியைப் படகில் கடந்து கொண்டிருக்கும் பொழுது தனது மகனாக மாபெரும் யோகி ஒருவர் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவப்பெண் ஸத்யவதியை அக்கணமே மணந்து கொண்டார் .

நதியின் நடுவிலுள்ள தீவில் அந்த மஹானாகிய வியாஸபகவான் அவதரித்தார் . தீவில் பிறந்ததால் த்வைபாயனன் என்ற பெயரும் இயற்பெயராக ஶ்ரீகிருஷ்ண என்ற பெயரும் ஏற்பட்டது .

ஶ்ரீகிருஷ்ணத்வைபாயனர் வியாசபகவானாக பரிணமித்த பொழுது அவர் தவப் பெரும் செல்வத்தை உடையவராய் இருந்தார் . பிரஹ்ம ஞானம் பிறக்க வழி செய்யும் ப்ரஹ்ம சூத்ரம் போன்ற பல நூல்கள் தோன்ற வழி செய்ததால் ப்ரஹ்மநிதி என்றும் அழைக்கப்படுகிறார்.  athisankarai - 2026ஶ்ரீசங்கரபகவத்பாதாள் காசி க்ஷேத்திரத்தில் பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருந்தார் . அவருக்கு முதலில் எட்டு வருடம் ஆயுள் என்று ஏற்பட்டிருந்தது . முதலை வாயிலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொண்ட பொழுது, ஆயுள் இரட்டிப்பாகி பதினாறு ஆகியது .

அப்பொழுது ஶ்ரீவியாசபகவான் அந்தணக் கிழவர் வேடத்தில் ஶ்ரீசங்கரரைச் சந்தித்தார் . ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு உரை எழுதியிருந்த பதினாறு வயது இளைஞனை பல விதத்தில் கேள்விகேட்டு சோதித்தார் . ஶ்ரீ சங்கரர் அனைத்திற்கும் அழகாக விடையிளித்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைந்த வியாச பகவான் அவரது ஆயுளை(32வயதுவரை)இரட்டிப்பாக்கி ஆசீர்வதித்தார் .

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி வியாச பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜீலை 16 ம் தேதி வருகிறது.

வ்யாஸாய , விஷ்ணு ரூபாய , வ்யாஸ ரூபாய விஷ்ணவே | நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories