வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

srinkeri 1 - 2026ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .

வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள் , மஹாபாரதம் , அதன் அங்கங்களான ஶ்ரீமத்பகவத் கீதை, ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அனைத்தையும் ஆக்கித்தந்தவர் . viyasar 1 - 2026ஶ்ரீபராசர முனிவர் நதியைப் படகில் கடந்து கொண்டிருக்கும் பொழுது தனது மகனாக மாபெரும் யோகி ஒருவர் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவப்பெண் ஸத்யவதியை அக்கணமே மணந்து கொண்டார் .

நதியின் நடுவிலுள்ள தீவில் அந்த மஹானாகிய வியாஸபகவான் அவதரித்தார் . தீவில் பிறந்ததால் த்வைபாயனன் என்ற பெயரும் இயற்பெயராக ஶ்ரீகிருஷ்ண என்ற பெயரும் ஏற்பட்டது .

ஶ்ரீகிருஷ்ணத்வைபாயனர் வியாசபகவானாக பரிணமித்த பொழுது அவர் தவப் பெரும் செல்வத்தை உடையவராய் இருந்தார் . பிரஹ்ம ஞானம் பிறக்க வழி செய்யும் ப்ரஹ்ம சூத்ரம் போன்ற பல நூல்கள் தோன்ற வழி செய்ததால் ப்ரஹ்மநிதி என்றும் அழைக்கப்படுகிறார்.  athisankarai - 2026ஶ்ரீசங்கரபகவத்பாதாள் காசி க்ஷேத்திரத்தில் பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருந்தார் . அவருக்கு முதலில் எட்டு வருடம் ஆயுள் என்று ஏற்பட்டிருந்தது . முதலை வாயிலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொண்ட பொழுது, ஆயுள் இரட்டிப்பாகி பதினாறு ஆகியது .

அப்பொழுது ஶ்ரீவியாசபகவான் அந்தணக் கிழவர் வேடத்தில் ஶ்ரீசங்கரரைச் சந்தித்தார் . ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு உரை எழுதியிருந்த பதினாறு வயது இளைஞனை பல விதத்தில் கேள்விகேட்டு சோதித்தார் . ஶ்ரீ சங்கரர் அனைத்திற்கும் அழகாக விடையிளித்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைந்த வியாச பகவான் அவரது ஆயுளை(32வயதுவரை)இரட்டிப்பாக்கி ஆசீர்வதித்தார் .

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி வியாச பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜீலை 16 ம் தேதி வருகிறது.

வ்யாஸாய , விஷ்ணு ரூபாய , வ்யாஸ ரூபாய விஷ்ணவே | நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories