15 ஆவது தலாய் லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர்!

talai lama e1562738165564 - 2026

15 ஆவது தலாய்லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர் நியமிக்கப் பட்டுள்ளார். இது, 14வது தலாய் லாமா சொன்னபடியே நடந்தது என்கிறார்கள்.

மூன்று மாதங்கள் முன் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள பௌத்த குருவான 14வது தலாய் லாமா பேசுகையில் தனக்குப் பிறகு வரும் வாரிசு பாரத தேசத்தில் பிறப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இதன் படி, அடுத்த வாரிசை தேர்ந்தெடுத்தார் 14வது தலாய் லாமா! புதிய வாரிசுக்கு 15 ஆண்டுகள் மத விஷயங்கள் குறித்த கடுமையான பயிற்சி அளிக்கப் போகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ‘தேவாவங்க்டி’ அடுத்த குருவாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். பதினைந்தாவது தலாய் லாமா தேவாவங்க்டியின் பிறந்த ஊர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங்.

இவரது  தந்தை பிரேமவங்க்டி. தாய் பஞ்சுராய். புட்டபர்த்தி சத்ய சாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தேவாவங்க்டியை பல கோணங்களில் பரிசீலித்து தேர்வு செய்துள்ளார்கள். அவனுடைய பெற்றோரைச் சந்தித்த பௌத்த குருமார்கள், அவர்களை சம்மதிக்கச் செய்து விட்டார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அண்மையில் புட்டபர்த்தி வந்திருந்த பௌத்த மத பிரதிநிதிகள் வங்க்டியை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு மைசூர் அருகில் உள்ள “பைலுகுப்பே பௌத்த ஆராமம் (golden temple)ல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.  பயிற்சிகள் முடித்த பின்பே 15ஆவது தலாய் லாமாவாக அதன்பின் அவர் பொறுப்பேற்பார்.

தன்னை சாய்ராம் என்று அழைத்தால் பதிலளிப்பதாக தன் நண்பர்களுடன் விடை பெறும்போது கூறிச் சென்றுள்ளார் இந்தச் சிறுவன். முன்னதாக, தனக்குப் பின்னர் அடுத்த வாரிசு இந்தியாவில்தான் பிறப்பான் என்று 84 வயதான 14வது தலாய் லாமா கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் புதிய தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. சக்கரவர்த்திகள் காலம் முதல் இதுவே வழக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories