15 ஆவது தலாய் லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர்!

talai lama e1562738165564 - 2026

15 ஆவது தலாய்லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர் நியமிக்கப் பட்டுள்ளார். இது, 14வது தலாய் லாமா சொன்னபடியே நடந்தது என்கிறார்கள்.

மூன்று மாதங்கள் முன் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள பௌத்த குருவான 14வது தலாய் லாமா பேசுகையில் தனக்குப் பிறகு வரும் வாரிசு பாரத தேசத்தில் பிறப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இதன் படி, அடுத்த வாரிசை தேர்ந்தெடுத்தார் 14வது தலாய் லாமா! புதிய வாரிசுக்கு 15 ஆண்டுகள் மத விஷயங்கள் குறித்த கடுமையான பயிற்சி அளிக்கப் போகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ‘தேவாவங்க்டி’ அடுத்த குருவாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். பதினைந்தாவது தலாய் லாமா தேவாவங்க்டியின் பிறந்த ஊர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங்.

இவரது  தந்தை பிரேமவங்க்டி. தாய் பஞ்சுராய். புட்டபர்த்தி சத்ய சாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தேவாவங்க்டியை பல கோணங்களில் பரிசீலித்து தேர்வு செய்துள்ளார்கள். அவனுடைய பெற்றோரைச் சந்தித்த பௌத்த குருமார்கள், அவர்களை சம்மதிக்கச் செய்து விட்டார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அண்மையில் புட்டபர்த்தி வந்திருந்த பௌத்த மத பிரதிநிதிகள் வங்க்டியை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு மைசூர் அருகில் உள்ள “பைலுகுப்பே பௌத்த ஆராமம் (golden temple)ல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.  பயிற்சிகள் முடித்த பின்பே 15ஆவது தலாய் லாமாவாக அதன்பின் அவர் பொறுப்பேற்பார்.

தன்னை சாய்ராம் என்று அழைத்தால் பதிலளிப்பதாக தன் நண்பர்களுடன் விடை பெறும்போது கூறிச் சென்றுள்ளார் இந்தச் சிறுவன். முன்னதாக, தனக்குப் பின்னர் அடுத்த வாரிசு இந்தியாவில்தான் பிறப்பான் என்று 84 வயதான 14வது தலாய் லாமா கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் புதிய தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. சக்கரவர்த்திகள் காலம் முதல் இதுவே வழக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories