15 ஆவது தலாய் லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர்!

talai lama e1562738165564 - 2026

15 ஆவது தலாய்லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர் நியமிக்கப் பட்டுள்ளார். இது, 14வது தலாய் லாமா சொன்னபடியே நடந்தது என்கிறார்கள்.

மூன்று மாதங்கள் முன் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள பௌத்த குருவான 14வது தலாய் லாமா பேசுகையில் தனக்குப் பிறகு வரும் வாரிசு பாரத தேசத்தில் பிறப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இதன் படி, அடுத்த வாரிசை தேர்ந்தெடுத்தார் 14வது தலாய் லாமா! புதிய வாரிசுக்கு 15 ஆண்டுகள் மத விஷயங்கள் குறித்த கடுமையான பயிற்சி அளிக்கப் போகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ‘தேவாவங்க்டி’ அடுத்த குருவாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். பதினைந்தாவது தலாய் லாமா தேவாவங்க்டியின் பிறந்த ஊர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங்.

இவரது  தந்தை பிரேமவங்க்டி. தாய் பஞ்சுராய். புட்டபர்த்தி சத்ய சாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தேவாவங்க்டியை பல கோணங்களில் பரிசீலித்து தேர்வு செய்துள்ளார்கள். அவனுடைய பெற்றோரைச் சந்தித்த பௌத்த குருமார்கள், அவர்களை சம்மதிக்கச் செய்து விட்டார்கள்.

அண்மையில் புட்டபர்த்தி வந்திருந்த பௌத்த மத பிரதிநிதிகள் வங்க்டியை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு மைசூர் அருகில் உள்ள “பைலுகுப்பே பௌத்த ஆராமம் (golden temple)ல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.  பயிற்சிகள் முடித்த பின்பே 15ஆவது தலாய் லாமாவாக அதன்பின் அவர் பொறுப்பேற்பார்.

தன்னை சாய்ராம் என்று அழைத்தால் பதிலளிப்பதாக தன் நண்பர்களுடன் விடை பெறும்போது கூறிச் சென்றுள்ளார் இந்தச் சிறுவன். முன்னதாக, தனக்குப் பின்னர் அடுத்த வாரிசு இந்தியாவில்தான் பிறப்பான் என்று 84 வயதான 14வது தலாய் லாமா கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் புதிய தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. சக்கரவர்த்திகள் காலம் முதல் இதுவே வழக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories