Sakthi Paramasivan.k

About the author

தென்காசி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி  என்பவரின் மகள் சுப்ரியா வ...

சிதம்பரம் கோவிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.2வது நாளாக இன்று ஆய்வுக்கு சென்ற போது, கோவில்...

105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலை- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை..

105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலையை அமைத்து தேசிய...

செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு ஏற்க வேண்டும்-சசிகலா

அம்மா நியமிக்கப்பட்டால் என்ன அப்பா நியமிக்கப்பட்டால் என்ன என்பதை பார்க்காமல் கடந்த இரண்டு வருடமாக தன் உயிர்களை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு ஏற்க வேண்டும் என்று...

ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில்  23 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பின்புறம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம்...

தாயை சுட்டு கொலை செய்த சிறுவன்…

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் 16 வயது சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த லக்னெள காவல் துறையினர், பப்ஜி விளையாடியதைக் கண்டித்ததால்,...

பிரியாணியோடு தங்கம் கடத்தல் கேரளா முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு-சுவப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு கேரள முதல்வர் உட்பட யாரையும் தேவையின்றி இந்த விவகாரத்தில் தொடர்பு படுத்த எனக்கு எந்த திட்டவும் இல்லை. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதே என் எண்ணமாகும்...

டெல்லி மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ..

டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.இந்த தீ விபத்து...

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 , 3-ம் தேதிகளில் ஹைதராபாத்தில்..

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். பிரதமர்...

தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல்வர் பினராயி..

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறியுள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு...

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு-6பேர் பலி

அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக  துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான...

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி..

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.மக்கள் நல பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடைகோரிய மனுவை இன்று...

Categories