ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்தக் கையெழுத்துக்களை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.சண்டிகர் மாநகராட்சியில்...