Sakthi Paramasivan.k

About the author

அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை பாஜக வில் யாரும் கூறக்கூடாது -அண்ணாமலை..

அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா...

கடலூர் அருகே ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி பலி..

கடலூரில் கெடிலம் ஆற்றில் இன்று குளித்த திருமணமான பெண் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த கீழஅருங்குளம் குச்சிபாளையம் கெடிலம் ஆற்றில்...

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர் , நிறுத்தம் தேவை..

செங்கோட்டை ராஜபாளையம் வழியாக, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு இரயில்(06035/06036) நேற்று இரவு முதல் இயங்கி வரும் நிலையில் இந்த ரயிலுக்கு தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை நிறுத்தம் இல்லாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி...

உ.பி.ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிர் பலி13 ஆக உயர்வு..

உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில்  ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்தவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில்...

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு..

தமிழகத்தில் ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பள்ளிக் கல்வித்துறை...

தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான்..

தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று அண்மையில் படிப்படியாக...

கோவை-உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது.. சஸ்பென்ட்..

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டநிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் அவரை கைதுசெய்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.கோவை‌ நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர்...

சென்னை விமான நிலையத்தில்4.21கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்..

துபையிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.  சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வரும்...

பிரேசிலில் கனமழை- பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு..

பிரேசிலில் பெய்த கனமழையினால்  பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலிய மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப் மற்றும் அதன் பெருநகரப் பகுதியில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர்...

நெல்லை அருகே காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி..

நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் நித்திஷா (7), நித்திஷ்...

சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலி..

சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியாகியுள்ளார்.சீனாவின் தென்கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ் பகுதிக்கு இன்று காலை 10 மணியளவில் புல்லெட் ரயில்...

Categories