Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி ..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி கிடைத்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு...

உதய்பூர் கன்னையாலால்  உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் ..

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததால் தீவிரவாதிகளால் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட கன்னையா லால்  உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்...

துவங்கியது-பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன்..

சிங்கப்பூர் நாட்டு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கியது .ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்...

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த...

கோவா செல்லும் மராட்டிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்..

மராட்டியத்தில் அரசியல் பரபரப்பு நிறைந்த சூழலில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவாவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு நடந்து வருகிறது....

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்பு சிவசேனை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ..

மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக...
- 2026

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் – அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிரத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனை அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37...

ஓபிஎஸ்,இபிஎஸ் இரு அணிகளும் நீதிமன்றத்தை நாடுவதால் அதிமுகவில் பரபரப்பு..

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு...

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் எடப்பாடி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல்..

ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11ம் தேதி...

மும்பை குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு..

மகாராஷ்டிரா குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே வித்யாசாகர் இறப்புக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்...

யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு..

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்காதது கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது...
- 2026

Recent articles

spot_img