செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மது, ஊழல், ஏழ்மை இல்லாத ஆட்சி அமைய உறுதி ஏற்பு: பாமக மாநாட்டு தீர்மானம்!

திருச்சி: 2016 ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடு என திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் : வறுமை இல்லாத, வளமையும், செழுமையும்...

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு விசேஷ பூஜை ,அபிஷேகம்,நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும்  கருட சேவை  நடைபெற்றது  பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில்...

தற்பெருமை கொள்தல் தற்கொலைக்குச் சமம் !

பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து மலையராமபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு நடைபெற்றது கடையினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்  உடன் பஞ்சாயத்து தலைவர்...

சின்னஞ்சிறு கிளியே….

சின்னஞ்சிறு கிளியே... பாரதியின் பாடல் பாடியவர்: புவனகிரி ஜி.விஷ்ணுப்ரியா  {YouTube}-yWOrfEUP2c{/YouTube}

அடிக்கல் நாட்டுவிழா

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட  பகுதி  பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி  துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும்  அமைப்பதற்கு  ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  அதற்கான ,பூமி...

தமிழ் நாட்டை “அம்மா நாடு” ஆக்கிவிடுவார்கள்: கருணாநிதி

சென்னை :

"தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால் தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி 'அம்மா நாடு' என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு (2016ல் திமுக சார்பில்) முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ் நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும் (திமுக ஆட்சிக்கு வந்திருக்கும்/ வந்திருக்க வேண்டும்). மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால் (திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால்), தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். ஏன், தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி "அம்மா நாடு" என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி

கீழப்பாவூர்  இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர் கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

கீழப்பாவூரில் விநாயகர் சதுர்த்தி

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில்  இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர் செய்தி:...

நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ மதிமுக.,வை உடைத்திருப்போம் என்று பேசினார் திமுக., பொருளாளர் மு.க.ஸ்டாலின். மதிமுக., தலைமை மீது அதிருப்தி அடைந்ததாகக் கூறி, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி திமுக.,வில் இணைந்துள்ளனர்....

கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை:
கூவம் நதி  சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.605 கோடியை  ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டுவருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014- 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த விஷ்ணுப்பிரியா (வயது 27) நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது ஊடகத்தினரிடையேயும் மக்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு பிரியாவின்...

Categories