Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கஜா புயலில் உயிரிழந்தோர் குறித்து இரங்கல்; முதல்வரிடம் விசாரித்த பிரதமர் மோடி!

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கஜா புயல் குறித்த விவரங்களை தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

கஜா… கனிமொழி… வழக்கமான ஒப்புவித்தல்..!

சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

தமிழக அரசை பாராட்டி கமல் டிவிட்டர் பதிவு! அடடே..!

கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

சபரிமலையில் கனமழை! புயல் எச்சரிக்கை அறிவிப்பால் பரபரப்பு!

சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வேறு விடுக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவோம் என்று...

கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம்...

பம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை!

போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 2026

கரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு!

கரை கடந்த #கஜா... #மரங்கள் சாய்ந்தன... மின்கம்பங்கள் சேதம்... #போக்குவரத்து #துண்டிப்பு!

ஆரணி அருகே ஈஸ்வரர் கோயில் சிலைகள், தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை! பக்தர்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஈஸ்வரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலை, கோவில் கலசங்கள், அம்பாளின் தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ளது மிகப்...

சிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை!

பரசுராமன் கதை பார் புகழும் கதை! பரசு என்றால் கோடாரி எனப் பொருள்-கையில் கோடாரியோடு சுற்றித் தன் விரோதிகளை வீழ்த்திய மகாவீரன் பரசுராமன்! பீஷ்மரும், துரோணரும் சீடர்கள் பரசுவுக்கு!தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது...

பிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா? காங்கிரஸ் வெளிநடப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறினார். இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இது அனைத்துக் கட்சிக் கூட்டமா அல்லது கம்யூனிஸ்ட்களின்...

நிலக்கல்லில் நிறுத்தப் பட்ட ஊடகத்தினர்! கேரள அரசு கெடுபிடி #சபரிமலை!

பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை...

செஞ்சுரியை நோக்கி… 81வது முறையாக கண்ணாடி உடைந்து…

சென்னை விமான நிலையத்தில் 81வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பட்டு, அழகு படுத்தப்...
- 2026

Recent articles

spot_img