தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!

railway news - 2026
#image_title

ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,

[1] தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயிலின் எண் – 06137.
இந்த ரயில் நாளை 24/01/26 சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் 25/01/26 ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

[2] செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு
ரயிலின் எண் – 06138.
இந்த ரயில் 26/01/26 திங்கள்கிழமை பகல் 03.00 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் 27/01/26 செவ்வாய்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலில் 23 ICF பெட்டிகள் இணைக்கப்படும்.
1) முதல் வகுப்பு ஏசி பெட்டியும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியும் ஒன்றிணைந்த பெட்டி— 1.
2) இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி -1.
3)மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-3.
4) ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் பெட்டி – 12.
5)முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 4.
6) லக்கேஜ் மற்றும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்-2.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

முன்பதிவு தற்போது ரயில்வே இணைய தளத்தில் தொடங்கி இருக்கிறது. மேலும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நாளை 24/01/26 சனிக்கிழமை காலை முன்பதிவு துவங்கும்.

இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் – செங்கோட்டை இடையே செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக இயக்கப்படும்.

இந்ந்லையில், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் , தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் அனந்தன் அய்யாசாமி, முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை- தாம்பரம் இடையே குடியரசு தின விழா சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்ததற்காக தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories