செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பிஹார் பேரவைத் தேர்தல்: சமாஜ்வாதி அமைத்தது புதிய கூட்டணி

பாட்னா: பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார் முலாயம் சிங் யாதவ். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ்...

பாக். விமானப் படைத்தளத்தை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

ஜக்மோகன் டால்மியாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

கோல்கத்தா:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியா நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு கோல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சசிகுமார் நடிக்கும் வெற்றிவேல்; தஞ்சையில் படப்பிடிப்பு

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ், ரவிந்த்ரன் தயாரிப்பில், வசந்தமணி இயக்கத்தில், M. சசிகுமார் நடிக்கும் "வெற்றி வேல்"

படத்திற்கு படம் புதுமையையும், வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் M. சசிகுமார்.

இயக்குனராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் சீ.வி.குமார்

திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.

disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு: தமிழ் தினசரி.காம் தளம் - தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது....

about-us

தமிழ் தினசரி.காம் தளம் - தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது.தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித்...

contact-us

தினசரி தளம் - dhinasari.com SSS Media  -ஆல் நிர்வகிக்கப்படுகிறது.For Contact:SSS MediaF – 101, VGN Southern Avenue, Potheri, Chennai – 603 203 Cell No., : +91 88388 53843 Mail your suggestions...

பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்சின் உள்பகுதி உடைந்ததால், பெண் ஒருவர் பஸ்சின் வழியே சாலையில் விழுந்து காயம் அடைந்தார்.

இந்திரா, ராஜீவ் தபால்தலை தடை: நாளை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சென்னை :

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் உருவம் பதித்த தபால் தலைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை நாளை (செப்.18) அந்தந்த மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களின் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இலங்கை போர்க்குற்றம் – பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும்: ராமதாஸ்

சென்னை:

இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்: அக்டோபரில் பணி தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை:

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Categories