Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நாடோடிகள்-2 டிரைலர் வெளியீடு!

நாடோடிகள்-2 டிரைலர் வெளியீடு!

ஏடிஎம்.,மில் திருடுவது எப்படி? 55 பேருக்கு கட்டண வகுப்பு எடுத்த இளைஞன்

ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என்று ஓர் இளைஞர், பட்டதாரிகள் சிலருக்கு கட்டண வகுப்பு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சகானி என்ற 26 வயதுள்ள பட்டதாரி இளைஞன், ஏடிஎம்மில் எப்படி...

கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும்: குஷ்பு

கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும் என்று கூறினார், காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு.சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம்  பேசினார். அப்போது அவர், கலைஞரை பார்க்க தான் தில்லியில் இருந்து...

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்

துணை ராணுவப்படையின் பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் 54,953 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப் ), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ -...

செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போடும் இளசுகள்… பெண்கள்

செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போட்டு மகிழும் இளைஞர்கள், பெண்கள்...

திருப்பதி சென்று வேண்டிக்கொண்டு வந்தேன்; அணைகள் நிரம்பியுள்ளன: எடப்பாடி

திருப்பதி சென்று வேண்டிக் கொண்டு வந்தேன், அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி...
- 2026

கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி! எந்தவித உதவியும் செய்வதாக உறுதி!

திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார்....

கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை!

உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.வீட்டிலேயே சிகிச்சை என்று கூறி வந்த நிலையில் கருணாநிதியை...

திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்: மேட்டூர் உட்பட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன: எடப்பாடி!

நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன; திருப்பதிக்கு கடந்த முறை நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன் என்று கூறியுள்ளார் முதல்வர்...

உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சையில் கருணாநிதி; பார்க்க தலைவர்கள் வருகை

உடல் நலக் குறைவால் வீட்டில் சிகிச்சையில் இருந்துவரும் கருணாநிதியைப் பார்க்க ஓபிஎஸ்., உள்ளிட்ட அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் வந்ததால் பரபரப்பு

தொண்டர்கள் கலையாததால் கோபாலபுரத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது....

கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன!

சென்னை: நள்ளிரவில்  கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும்...
- 2026

Recent articles

spot_img