Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்!

நாடாளுமன்றத்துக்கு உரிய காலத்திலேயே தேர்தல் நடைபெறும் என்றும் முன்கூட்டியே வராது என்றும் கூறினார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கும்...

காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா? பெண்களுக்காக இல்லையா?: மோடியின் கேள்வி!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, பெண்களுக்காக இல்லையா...

முட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

​சென்னை: முட்டை கொள்முதலில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக, தமிழக அரசு மீது நான் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை...

ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்!

புது தில்லி: வரும் ஜூலை 31 க்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து வருமான வரித்துறை கூறியிருப்பது...வருமான வரியை வரும் ஜூலை...

திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா...

நடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது!

சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர்.சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம்...
- 2026

திருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு...

தடகளத்தில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த ஹிமா தாஸ்! பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் பாராட்டு மழை!

தாம்ப்ரே: பின்லாந்தில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் இலக்கைக் கடந்து...

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக் கு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய த ிட்ட இயக்குநர் விவேக் தத்தார்

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின்...

கற்பனைல பிட்டு போடுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… செந்தமிழை மறந்த சீமான் அண்ணே…!

வன்முறையைத் தூண்டி கத்துவதால் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேச பிரிவினை வாதத்தைத் தூண்டி குரைப்பதால் தேசவிரோத வழக்கிலும் கைது செய்யப்பட வேண்டிய சைமன் செபஸ்டியான் கவனத்திற்கு,படகில் போனேன் என்றதோடு நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன்...

ஸ்ரீரெட்டி புகாருக்கு இயக்குநர், நடிகர்க ள் பதில் சொல்ல வேண்டும்: டி.ராஜேந்தர்

நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து வரும் பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குனர்களும் நடிகர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

சிரீரெட்டியால் சிரிக்குது சினிமா உலகு! சங்கத்து வேலய விட்டுட்டு நள்ளிரவுல அங்கத்து வேல பாத்த விஷால் ரெட்டி!

டோலிவுட், கோலிவுட் இரு வட்டாரங்களிலும் அண்மைக்காலமாக பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமாக்களில் அதிகம் நடித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பாரா தெரியாது... ஆனால் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொருவரிடம் சென்று கெஞ்சும்...
- 2026

Recent articles

spot_img