Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அண்டை நாடுகளுடன் நட்புறவுக்கு சீனா தயார்: ஜீ ஜிக் பிங்

அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ சர்வதேசக் கருத்தரங்கில்...

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்

தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பரப்பர் மலை முன்பு போராட்டம் நடத்தினர். பொட்டிப் புரம், புதுக்கோட்டை,...

திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுதர வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,  திருவாரூர் பல்கலைக்கழகக் கட்டட...

இந்திய எல்லைக்குள் ஹெராயினுடன் நுழைந்த 2 பேர் சுட்டுக் கொலை

சண்டிகார்: பஞ்சாப் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரத்தன்குர்த் என்ற இடத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் இருவரை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்....

‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு இல்லை: நீதிமன்றம் செல்கிறார் உதயநிதி

சென்னை: 'நண்பேன்டா' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நண்பேன்டா'...

விற்பனைக்கு தயார் நிலையில் ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்

சென்னை: ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர்...
- 2026

லீ- இறுதி ஊர்வலம் துவக்கம்: தேசிய துக்க தினம் அனுசரிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முதல் பிரதமரும், நிறுவனருமான லீ க்வான் யூவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்தியாவில் தேசிய துக்க தினம்...

183 ரன்னுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

மெல்பர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 45 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும்...

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை: புதிய அரசின் வெற்றி என்கிறார் அஜித் பேரேரா

 தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்திருப்பது, இலங்கையின் புதிய அரசுக்குக் கிடைத்த பெரும் அரசு ரீதியான வெற்றி என்றார் அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித்...

விஷன் – 2023: வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை இந்தியாவின்...

செல்போன் அழைப்புக் கட்டணம்: 10 பைசா வரை உயரும்?

செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை...

பீகாரில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!

பாட்னா: உத்தரவாதம் தருவதற்கு யாரும் இல்லாமல், வங்கிகள் எதுவும் கடன் கொடுக்காததால் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே பிச்சைக்கார வங்கி ஒன்றை பீகாரில் தொடங்கி நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய...
- 2026

Recent articles

spot_img