Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஏப்.10 ல் துவங்குகிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா

திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா வரும், 10ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம், ஏப்ரல் 18ஆம்...

வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா: ஏப்.3ல் தொடக்கம்

திருச்சி மாவட்டம், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 3- ம்தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி அதிகாலை...

அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில், இலங்கை மீனவர்கள் கீர்த்திக்,...

புரோட்டா மாஸ்டர் கடப்பாரையால் அடித்துக் கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது

திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜீயபுரம் அருகேயுள்ள குழுமணி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் அலங்கராஜ் (55). அப்பகுதியிலுள்ள புளியமர...

ராகுல் ஸ்பெயில் உள்ளார்: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஸ்பெயினில் உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி... எல்லோரும்...

திருவாரூர் கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது....
- 2026

புதுவையில் சிறுமி பலாத்கார சம்பவம்: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், கீழ்புட்டுபட்டு, அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரனின் மகள், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது,...

இந்தியர் மீது தாக்குதல் : அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்தியரைத் தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகர் பகுதியில் வசித்து வரும் தனது மகன், மருமகள்,...

வண்டலூர் பூங்கா மார்ச் 31-ஆம் தேதி திறந்திருக்கும்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா மார்ச் 31-ம் தேதி செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ...

வெற்றியுடன் விடை பெற்றார் கிளார்க்: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

  மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 74 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸி., கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆட்டம் இழந்தார். ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தபடி, இந்தப் போட்டியுடன் அவர்...

உலகக் கோப்பையை 5 ஆம் முறையாக வென்றது ஆஸ்திரேலியா

மெல்பர்ன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இன்று நடைபெற்ற இறுதிப்...

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும்: ஜீ ஜிங் பிங்

பீஜிங்: சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும் என்று அதிபர் ஜீ ஜிங் பிங் தெரிவித்தார். சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹைனான்...
- 2026

Recent articles

spot_img