பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ : குறுந்தகடு வெளியிட்டார் ஆளுநர் ரோசய்யா
தமிழக கவர்னர் டாக்டர்.ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ படத்தின் இசை வெளியீடு, கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் டாக்டர்.ரோசய்யா அவர்களால் முதல் சிடி வெளியிட நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
தோல்விக்குக் காரணமான அழுக்குகள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு கட்சியை அவதூறாகப் பேசுபவர்கள் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். அகில இந்திய...
இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்
இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். தில்லியில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ரட்சனோக் இண்டோனனை 21-16, 21-14 ஆகிய...
விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?
பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள்...
ஏமனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர விமானம்: மத்திய அரசு
புது தில்லி: ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீதான வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏமனில் 3500-4000 இந்தியர்கள் இருப்பதாக...
நிலம் கையகப்படுத்தும் சட்டம்- மோடியின் வானொலி உரை பொய்: ஜெய்ராம் ரமேஷ்
சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு தாங்கள் அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து மோடி ஆற்றிய...
புதிய மாளிகையில் குடியேறினார் ராஜ்நாத்சிங்
புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 19 ஆண்டுகளாக தில்லி அசோகா ரோட்டில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். மத்திய அமைச்சரான பிறகு அவருக்கு அரசு சார்பில் தில்லி...
அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு
சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ்...
ஏர் கனடா விமானம் ஓடுபாதையில் விபத்து: 25 பேர் காயம்
நோவா ஸ்காட்டியா: ஏர் கனடா விமானம் ஒன்று கனடா நாட்டில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம்...
ஆஸ்திரேலிய அணிக்கு மோடி வாழ்த்து
உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு நல்ல திறமையைக் காட்டி கோப்பை...
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ-க்கு மோடி புகழாரம்: உலகத் தலைவர்களுடன் சந்திப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதல் பிரதமர் லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கப்பூர் சென்ற மோடி, அவருக்கு புகழாரம் சூட்டினார். கனத்த மன நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறேன் என்று...
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. லீயின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி உள்ளிட்ட சுமார்...
