Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஸ்ரீநகர் பட்காமில் நிலச்சரிவு; வீடுகள் சேதம்; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. பலத்த மழை காரணமாக பட்காம் மாவட்டத்தில் சதுரா பகுதியில்...

காஷ்மீரில் வெள்ள அபாயம்: கடந்தாண்டு நிலை ஏற்படக் கூடாதென உமர் உருக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கன மழை விடாது பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

பப்புவா நியூகினியா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. உயிர்ச் சேதம்...

போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு: பீகாரில் 1000 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே குரோம்பேட்டையில்...

கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது

சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை...
- 2026

சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர்வதற்கான கெடு: நாளையுடன் முடிவடைகிறது!

சென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் கடந்த...

திருவாரூர் விபத்து: விசாரணைக் கமிஷன் அமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட அறிக்கையில், திருவாரூர்...

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் வெள்ள அபாய எச்சரிக்கை

  ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. பட்கம் மாவட்டத்தில் அபாய அளவில் வெள்ள நீர் இருப்பதால், அங்கிருந்த 221 குடும்பங்களை மாநில அரசு அப்புறப்படுத்தி,...

தஞ்சை அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதல்: 4 பேர் பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், தனியார் பஸ் ஒன்று, வேன் மீது மோதியதில், 4 பேர் பலியாயினர். நாமக்கல்லைச் சேர்ந்த 7 பேர், ஆம்னி வேனில் கும்பகோணம்...

மிஸ் இந்தியா ஆனார் தில்லி கர்காவ்னைச் சேர்ந்த அதிதி ஆர்யா

மும்பை: கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, ஃபெமினா மிஸ் இந்தியா 2015 பட்டம் வென்றார். 2015-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு...

விமர்சன வித்தகர், சிறியன சிந்தியா தி.க.சி. : முதலாண்டு நினைவு நிகழ்ச்சி!

எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ,சிறந்த விமர்சகருமாகத் திகழ்ந்த தி.க.சி.யின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, காவ்யா ஏற்பாட்டில் நடைபெற்றது. திகசி திறனாய்வுக் களஞ்சியம் நூல் வெளியீடும் நடைபெற்றது. தி.க.சி. முதலாண்டு...
- 2026

Recent articles

spot_img