பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
அத்வானி, அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண்: வழங்கினார் பிரணாப்
புது தில்லி: எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு...
தமிழிசையா? தனிப்பட்ட வகையில் அவரைத் தெரியாது: குஷ்பு
சென்னை: தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்ற பின்னர் குஷ்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்கு குஷ்புவுக்கு தமிழிசை விளக்கம் அளித்தார். தற்போது, ஒரு தனியார்...
ஈ.வி.கே.எஸ் நகைச்சுவை: குலுங்கிச் சிரித்த குஷ்பு
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்....
“என்னை ஒன்றும் செய்யாதே!”
"என்னை ஒன்றும் செய்யாதே" சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது. இணையத்தில் வைரல் போன்று...
வேலூர் சாலை விபத்து குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் விளக்கம்
சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றப் பேரவையில், வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆற்றிய உரையின்போது விளக்கம் அளித்தார். அவர்...
கவலைப் படாதீர்கள்; கட்சி ஆரோக்கியமாக உள்ளது: கேஜ்ரிவால்
புது தில்லி: யாரும் கவலைப்பட வேண்டாம், ஆம் ஆத்மி கட்சி ஆரோக்கியமாகத்தான் உள்ளது. நாங்கள் அதனை கவனமுடன் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையில்...
தமிழக அரசு இணையத்தில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருக்கக் காரணம் யார்?: கருணாநிதி
தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்தில் முதலமைச்சர் பொறுப்பில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருப்பதற்கு யார் காரணம் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி...
திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டப் பேரவையில் எதிர்க் கட்சிகளின்...
லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம்: விநியோகஸ்தர்கள் அதிருப்தி
சென்னை: ‘லிங்கா' நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் - மன்னன், வட-தென்ஆற்காடு விநியோகஸ்தர் - கிருஷ்ணகுமார், நெல்லை விநியோகஸ்தர் - ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...
திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: கருணாநிதி வலியுறுத்தல்
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி...
வேலை வாங்கி தருவதாக மோசடி: ரயில்வே ஊழியர் கைது
சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... ...
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சனிக்கிழமி அன்று, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை 662 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்....
