பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
திருவாரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இரா.முத்தரசன் கோரிக்கை
திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தர வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அதில், திருவாரூரில் உள்ள மத்திய...
புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், நெல்லை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ' கொம்பன்' திரைப்படத்தை தணிக்கை குழு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
2015 உலகக் கோப்பையில் சாதித்த 5 பேட்ஸ்மென்கள்
2015 உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரில் சாதனை படைத்த டாப் 5 பேட்ஸ்மென்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 22,293 ரன் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில்...
கொம்பன் தடை கோரி நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 31 பேர் கைது
திருநெல்வேலி: கொம்பன் படத்துக்கு தடை கோரி, திருநெல்வேலியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கொம்பன் திரைப்படத்துக்கு...
ஐசிசி சிறந்த உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர் ஒருவரும் இல்லை !
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து ஐசிசி சிறந்த அணி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஒரு இந்திய வீரர்கூட இடம்பெறவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதையடுத்து ஐசிசி,...
கொம்பன் பிரச்னைக்காக புதிய தமிழகம் அவையில் இருந்து வெளிநடப்பு
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கொம்பன் பட பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார். அவைத்தலைவர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்...
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., கம்யூனிஸ்டு., பா.ம.க வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று திமுகல், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்த விபத்து தொடர்பாக முதல்வர்...
சீருடைக் குழப்பம்: சச்சின் மெழுகுசிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றம்
சிட்னி: இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மெழுகுச் சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. சீருடைக் குழப்பமே அதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. பிரபலஸ்தர்களின்...
வந்தார்; கையெழுத்து போட்டார்; பேரவைக்குள் புகாமல் வெளியே சென்றார்: அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தார். முற்பகல் 11.25க்கு தலைமைச் செயலகத்தில் அவர் 10-ஆம் எண் கேட் வழியாக சட்டசபை லாபியில் இருந்த...
உலகின் மிகப் பெரும் கட்சியானது பாஜக : உறுப்பினர் எண்ணிக்கை 8.80 கோடியை தாண்டியது
புது தில்லி: பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 8.80 கோடியை தாண்டியது. இதை அடுத்து பாஜக., உலகிலேயே மிகப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக.,வை உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக மாற்ற வேண்டும்...
உங்க படம் வெளியானா சாதிக் கலவரம் வராம தடுக்க முடியுமா?: நீதிபதி கேள்வி
மதுரை: உங்க கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
கும்பகோணம் டூ ஷீர்டி: சாய் பக்த இளைஞரின் பாதயாத்திரை
ஷீர்டி சாப் பாபா பக்தரான இளைஞர் மணிகண்டன், கும்பகோணம் பகுதியிலிருந்து பாதயாத்திரையாக ஷீர்டிக்கு நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். சுமார் 700 கி.மீ. தொலைவு வரை தற்போது நடந்தே கடந்துள்ள இவர்,...
