Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

துணைவேந்தர் நியமன ஊழல்: உயர் கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: அன்புமணி!

சென்னை: துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாகவும் ஊழல்களைக் களைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இத விவகாரத்தில் ஆளுனர் தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்து, உயர் கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

நெல்லை பல்கலை முறைகேடுகள்! தீர்வு காண வலியுறுத்தி அக்.15 முதல் ஏபிவிபி., தொடர் போராட்டம் அறிவிப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களின் நிலையை சற்றும் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி தேர்வுக் கட்டணம் உயர்த்துவது, குறைப்பது என பல்வேறு செயல்களை அரங்கேற்றி வருகிறது.

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!

சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.

காஞ்சியில் பெருமாள் தாயார் இரட்டைப் புறப்பாடு!

புரட்டாசி மாத ஏகாதசி மற்றும் சுக்ரவாரத்தை (வெள்ளிக்கிழமை) முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீ தேவப்பெருமாள் சந்நிதியில் பெருமாள், தாயார் (இரட்டை) புறப்பாடு நடைபெற்றது.

சபரிமலை விவகாரம்… தக்கலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.

‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்! ஓபிஎஸ்.,ஸின் ஓபன் டாக்!

தாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து, மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

மும்பை பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

கேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய். தற்போது "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சபரிமலை தேவசம் போர்டுக்கு சவால் விடுக்கும் ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை தேவஸ்தானம் நம்மிடம் பணம் சம்பாதித்து நமது கலாசாரத்தையும் நம்பிக்கையும் கெடுப்பதற்காகவே என்பது இப்போது நன்றாக வெளித் தெரிந்திருக்கிறது.

ஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..!

பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி!

ஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை .! நடப்பவை.!! நடக்க இருப்பவை?

இப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்!

Categories