அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

Published:

சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில், இலங்கை மீனவர்கள் கீர்த்திக், பத்மஸ்ரீ, செல்வா, நிகில்குப்தா, வைஷ்ணா ஆகியோர் மீன் பிடித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து, நேற்று துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு படகும், 220 கிலோ மீனும் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img