பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் : சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ-யின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். ...
திருவாரூர்: மத்திய பல்கலை கட்டட மேற்கூரை சரிந்து 3 பேர் பலி
திருவாரூர்: திரூவாரூரில், 100 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், மத்திய பல்கலைக் கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு, கான்கிரீட் மேற்கூரை அமைத்தபோது, மேற்கூரையும், அருகில் உள்ள...
வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
புது தில்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர்...
அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி
அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி...
குறுக்கீடில்லா உலகம்!
நாயொன்று குறுக்கே போச்சு நானும்ப்ரேக் மிதிக்க லாச்சு வள்ளென்று கத்தி விலகிப் போச்சு திக்கென்று நெஞ்சு துடிக்க லாச்சு! நாயில்லா சாலை வாய்ப்பும் இல்லை நாய்போலே குறுக்கிடா மாந்தரும்...
மிசோராம் மாநில ஆளுநர் திடீர் பதவி நீக்கம்
புது தில்லி: மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து அஜிஸ் குரேஷியை மத்திய அரசு இன்று திடீரென நீக்கியது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...
விமானக் கடத்தல் முயற்சி உண்மையில்லை: மறுக்கிறது விமானப் போக்குவரத்துத் துறை
புது தில்லி: ஏர் இந்தியா விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் 6 பேர் சதி செய்ததாகவும், அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும், விமான பணிப்பெண்களின் முயற்சியால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டது...
உச்சம் தொட்ட சாய்னா நேவால்: பேட்மின்டனில் முதலிடம் பெற்று சாதனை
சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் உச்சம் பெற்றுள்ளார் சாய்னா நேவால். சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.. தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியன்...
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்: சிரிய அதிபர்
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சிரிய நாட்டு அதிபர் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிரியா அதிபர் ஆசாத், ஜான் கெர்ரியின் அறிவிப்பு குறித்து கூறுகையில், ‘ஒவ்வொரு பேச்சுவார்த்தையும்...
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் ராஜினாமா
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா...
தோல்வியுடன் திரும்பிய இந்திய வீரர்கள்: வரவேற்பு பலமில்லை; பாதுகாப்பு பலம்
மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில்...
எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: இந்திய ரசிகர்களுக்கு நியூஸி. கேப்டன் கடிதம்
இறுதிப் போட்டியில் முதல்முறையாக ஆட வுள்ள எங்களுக்கு உங்களின் ஆதரவினைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கலம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நாளை நியூசிலாந்து அணியுடன்...
