Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் அறிவையும் இழந்துவிட்டது!

உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை; ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை என்று பேசினார். 

தாமிரபரணி… தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை …. பரிசீலிக்கப் படும்: நெல்லை ஆட்சியர்

கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப் படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

புரட்சி செய்த கேரள நீதிமன்றம்: ரெண்டு பெண்கள் ஒன்னா சேர்ந்து வாழ அனுமதி!

மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல்; பொருளாதார பாதிப்பு தூத்துக்குடிக்கு நல்லதல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடிக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது தூத்துக்குடிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மாலத்தீவு தேர்தல் : தோல்வியை ஒப்புக் கொண்ட அதிபர் அப்துல்லா யேமன்!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!

அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சீன எல்லையில்… சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையம் திறப்பு!

சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!

அறநிலையத்துறை முறைகேடுகளுக்கு நேர்மையின்மையே காரணம்: அடித்துக் கூறும் ஹெச்.ராஜா

மேலும், இஸ்லாமியருக்கு வக்ஃப் வாரியம் உள்ளது போல், ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க இந்து மத ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியம் அமைத்து, அதனிடம் ஹிந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே சிறந்த வழி என்று கூறியுள்ளார். 

ஹிந்து அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதற்கு மத சாயம் பூசாதீர்கள்!

ஹிந்து மத விழாக்களை கடைப்பிடிப்பதற்கும், கோயில் நடைமுறைகளில் ஹிந்து சமய பண்டிகைகள், உத்ஸவங்களை நடத்துவதற்கும் பல இடங்களில் முட்டுக் கட்டைகளும் அசிரத்தையும் நடப்பது ஏன் என்பதை இப்போது ஹிந்துக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்தவர் பாஜக., பிரமுகர் கே.டி.ராகவன்.

Categories