Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் கைது: குவியும் கண்டனங்கள்

*கரூர் தினமலர் டாட்காம் செய்தியாளர் ஆனந்தகுமார், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரிமாண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்*

தமிழிசை வீட்டு முன்னாடி தினமும் போய் நிற்கணுமா? : எஸ்.வி.சேகர் நக்கல்!

நீங்கள் பாஜக., தமிழக தலைமையை ஏற்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்காக நான் தினந்தோறும் அவங்க வீட்டு வாசல்ல போய் நிற்கணுமா? என்று பதில் கேள்வி கேட்டார் பாஜக., பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர்.

ராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா!

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

எஸ்சி.,/எஸ்டி., வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கோரி 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டம்!

வரும் தேர்தலில் ஒரு கண் வைக்கப் போகிறோம்; பாஜக., காங்கிரஸ் இரண்டுமே எங்களை வஞ்சித்து வருகின்றன; உயர் வகுப்பினருக்கு கறுப்புச் சட்டத்தைப் போடுவதால் நாங்கள் பாஜக.,வையும் விரும்பவில்லை, காங்கிரஸையும் விரும்பவில்லை என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் மகாமண்டலேஷ்வர் அதுலானந் சரஸ்வதி.

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்!

நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

என்னை கைது செய்ய தனிப்படையா? எனக்கு தெரியாதே! : ஹெச்.ராஜா

என்னைக் கைது செய்ய காவல்துறை தனி படை அமைத்துள்ளது பற்றி எனக்குத் தெரியாது. நான் தலைமறைவாக இல்லை.

ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!

இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.

செங்கோட்டையில் செப்.30 வரை 144 தடை உத்தரவு நீடிப்பு

எந்தவொரு இடத்திலும் மேற்கூறிய நோக்கத்திற்காக ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது

தைப்பூச புஷ்கர மண்டபத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைக்கும் போராட்டத்தில் இந்து முன்னணி!

பூஷ்கர மண்டப பூட்டு உடைப்பு போராட்ட களத்தில் இந்துமுன்னணி. தைப்பூச மண்டபத்துக்கு போடப் பட்ட பூட்டை உடைக்கும் முகமாக போராட்டத்தை அறிவித்தது இந்துமுன்னணி.

புஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு!

கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டை உடைக்கும் போராட்டம்… சமரசம் பேசிய அறநிலையத் துறை அதிகாரிகள்!

தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தைப்பூச மண்டபத்தில் மஹா புஷ்கர விழா நடத்த உதவுவதாக சமரசம் பேசினர். இதை அடுத்து ஹிந்துமுன்னணியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

Categories