December 5, 2025, 5:57 PM
27.9 C
Chennai

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

modi speech assam - 2025

ஒடிஸாவில் ரூ. 13 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இரண்டாவது விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்.

ஒடிசாவின் நிலக்கரி நகரம் என்றழைக்கப்படுகிறது தல்சேர். இந்திய உரக் கழகம் நடத்தி வந்த தல்சேர் உரத் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் 2002ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதை புதுப்பிப்பது என 2011ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. கெயில், கோல் இந்தியா உள்ளிட்ட 4 அரசுத்துறை நிறுவனங்கள் இணைந்து, தல்சேர் உர நிறுவனத்தை உருவாக்கின.

இந்த தல்சேர் உரத் தொழிற்சாலையை ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிலேயே நிலக்கரியில் இருந்து வாயு தயாரித்து அதை மூலப் பொருளாக பயன்படுத்தும் முதல் உரத் தொழிற்சாலையாக, தல்சேர் அமையும் என்றார்.

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

மேலும், முத்தலாக் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டிய முக்கியமான முடிவை 3 நாட்களுக்கு முன்னர் அரசு எடுத்தது என்று குறிப்பிட்ட மோடி,  வாக்குகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் யாரும் முத்தலாக் குறித்து பேசுவதற்குக் கூட பயந்தனர் என்றார். மேலும்,  மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது, ஆனால் அதை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடைகளைச் செய்தார்கள். ஆனால் முத்தலாக் என்ற மோசமான நடைமுறையில் இருந்து முஸ்லிம் சகோதரிகளைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் மோடி.

இந்நிகழ்ச்சிக்குப் பின், ஜார்சுகுடா என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் மோடி. ஜர்ஜ்குடாவில் வீர் சுரேந்திரா சாய் விமான நிலையம் இரண்டாவது விமான நிலையமாக இன்று அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் மோடி!

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பிரதமர் ஜன் ஆரோக்யா’ என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நாளை(செப்.23) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயனடையும் இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories