பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
வடிவேலு நடிக்கும் நகைச்சுவைப் படம் எலி
முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல்வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகம் இரண்டாவது படம் இது. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக...
இன்று ராமநவமி கொண்டாட்டம்: பிரணாப், மோடி வாழ்த்து
புது தில்லி : நாடு முழுவதும் இன்று ராமநவமி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்....
திருவாரூரில் சாலை மறியல் போராட்டம்
திருவாரூர் பேருந்து நிலையம் முன்னர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக., காங்கிரஸ், மதிமுக., வினர் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. களக்காடு, பாவூர் சத்திரம், செங்கோட்டை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் நகைக்கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 150 பேர் கைது
நாகப்பட்டினம்: மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் முழு அடைப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை நாகையில் காரைக்கால்-வேளாங்கண்ணி ரயிலை மறிக்க முயன்ற...
ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி சரமாரி தாக்குதல்: முன்னாள் துணை மேயர் உட்பட 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரைக் காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்தது தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்....
வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்
கோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு...
ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் இன்று கூடுகிறது: பூஷண், யாதவ் நீக்கப்படலாம்!
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து...
தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின
சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும்...
மின் திட்டங்கள் தொடர்பில் காஷ்மீர் பேரவையில் கடும் அமளி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மின் திட்டங்கள் மாற்றம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவர் தொடங்கியதும், ஆளும் கூட்டணி...
66ஏ சட்டப் பிரிவு: நான் மட்டுமே பொறுப்பு அல்ல என்கிறார் ஆ.ராசா
சென்னை: 66ஏ சட்டப்பிரிவுக்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ...
இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு: ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் க்ளார்க் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய...
