பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு இ-சேவை மையம் தொடக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மையம் செயல்படும். இதனை தலைமை தேர்தல் அதிகாரி...
“காதில் விழவே இல்லையா”?
"காதில் விழவே இல்லையா"? ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி...
ஸ்ரீ ராமன்
'ராமன்' என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான்...
ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை...
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம:...
சூரியாஷ்டகம் Sri Suryashtakam
ஸ்ரீ சூர்யாஷ்டகம்
ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.
ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|ச்வேத...
ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்
உள்ளொன்று வைக்காத உத்தமன் - இன்றும் ஊர்போற்றும் மக்களின் காதலன் ! சுள்ளென்று பேசாத சுந்தரன் - தீய சூழ்ச்சிகள் இல்லாத சோதரன் ! ...
சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது
சென்னை. சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து...
இந்த்ரதனுஷ்- தடுப்பூசி முகாம் ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது
சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு...
பாரத ரத்னா வாஜ்பாய் !
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப் பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று,...
சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் பட்டம் வழங்கியது மதுரை கல்லூரி
மதுரை: 125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, ) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர்...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாளை தமிழ்நாட்டில் கடையடைப்புக்கு அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை...
