பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
‘பாப்கட்டிங்’கா? தலைமுடிக்காக பட வாய்ப்பை மறுத்த ஆண்ட்ரியா!
கமலுடன் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த வலியவன் படம் தற்போது ரிலீஸுக்குக்...
வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து
புது தில்லி: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014 டிச.26 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அவர் நாட்டின்...
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கினார் பிரணாப் முகர்ஜி
புது தில்லி: வெள்ளிக்கிழமை இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கே சென்று, அவரிடம் பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. முன்னாள் பிரதமர்...
கோவையில் ஜிம் மாஸ்டர் கொலை: தலைமறைவாக இருந்த பாஜக பெண் கவுன்சிலர் கைது
கோவை: கோவையில் ஜிம் மாஸ்டரான் ரவுடி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவருடன் தலைமறைவான பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள...
வங்கதேசம்: பிரம்மபுத்திராவில் புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தின் லங்கல்பங்க் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் வெள்ளிக்கிழமை இன்று காலை புனித நீராட வந்த பக்தர்கள் 10 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இன்று அந்தக் கோவிலில், சிறப்பு...
அன்புமணி மீதான சுங்கச் சாவடியை தாக்கிய வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
புது தில்லி: சுங்கச் சாவடியைத் தாக்கியதாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. பாம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி...
புளியங்குடி அருகே லாரி மோதி பெண் பலி
புளியங்குடி அருகே லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி கல்பனா (40). இவர் இன்று...
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த பணிக் குழு அமைத்தார் சிறீசேன
கொழும்பு: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேன அரசு அமைத்துள்ளது. இது இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பணிக்குழு. பிரதமர் நரேந்திர...
நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாஜகவின் விவாதக் கோரிக்கையை சோனியா ஏற்க மறுப்பு
புது தில்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த மசோதா...
ரூ.500 கோடி வரி பாக்கி: 18 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக 18 நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை, மத்திய வருவாய்த் துறை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த கோல்ட்சுக் வர்த்தக நிறுவனம்...
கர்ப்பிணி பிரசவத்தின் போது அசிரத்தையாக வீடு சென்ற மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம்
மும்பை: மும்பையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மருத்துவ கண்காணிப்பு அவசியம் தேவைப்படும் என்ற நிலையில், அப்படியே விட்டு விட்டு அசிரத்தையாக வீட்டுக்குச் சென்று, சிசுவின் மரணத்துக்குக் காரணமான மருத்துவருக்கு...
நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வெற்றி கொள்வோம்: கிளார்க்
மெல்பர்ன்: நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பான வகையில் வெற்றி கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கெல் கிளார்க். இந்தியாவை வென்றதுடன் எங்களின் பணி நிறைவடைந்துவிடவில்லை, நாங்கள் மிகச் சிறந்த...
