மெல்பர்ன்: நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பான வகையில் வெற்றி கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கெல் கிளார்க். இந்தியாவை வென்றதுடன் எங்களின் பணி நிறைவடைந்துவிடவில்லை, நாங்கள் மிகச் சிறந்த அணியுடன் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாகவும் நான் அதைத்தான் சொல்லியிருந்தேன். நாங்கள் மிகச் சிறந்த எதிரணியுடன் விளையாடுகிறோம் என்று. நியூசிலாந்து இப்போது பார்மில் உள்ள அணி. அது இறுதிப் போட்டிக்கு வரத் தகுதியான அணிதான். அதை நாங்கள் நிச்சயம் சிறப்பான முறையில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.. என்று கூறியுள்ளார் க்ளார்க்.
நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வெற்றி கொள்வோம்: கிளார்க்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

