புது தில்லி: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014 டிச.26 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அவர் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். அவரது கடிதம்….
To Read this news article in other Bharathiya Languages
வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari