Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

ஏழு பேர் விடுதலை: ஆளுநரின் குறுக்குசால் நடவடிக்கை தவறானது!

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் ஆளுநர விடுதலை செய்திருக்க வேண்டும்.

தமிழகத்துக்காக பிரார்த்தனை: ஆளுநர் புரோஹித்

முழு தமிழகத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கூடுவாஞ்சேரியில் கோயிலில் வழிபாடு செய்தார்.

Top 10 updates on Kerala nun rape case

The Kerala nun, in her late 40s, has alleged that she was sexually abused by Bishop Franco Mulakkal 13 times between 2014 and 2016.

2.0 டீசர் வெளியீடு

2.0 படத்தின் டீசர் வெளியீடு

100% காதல் – டீஸர்

100% காதல் டீசர்...

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!

பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்

பியூட்டி பார்லர் பெண்ணுக்கு அடி உதை, திமுக., பிரமுகர் அராஜகம்

அன்பான பிள்ளை

அன்பான பிள்ளை (மீ.விசுவநாதன்)அழகழகாப் பிள்ளையாராம் - அவர் ஆனைமுகப் பிள்ளையாராம் குழந்தையவர் கையினிலே - சுவை கொழுக்கட்டை கொண்டவராம்அருகம்புல் எருக்கணிந்து- நம் அகங்காரம் போக்கிடுவார் பருகபல பட்சணங்கள் - தெருப் பசங்களுக்குத் தந்திடுவார்சின்னதான கண்களாலே - நாம் செய்வதெலாம் அறிந்திடுவார் சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம் சொக்கன்மகன் பிள்ளையாராம்மூஞ்சூறு...

பாரத்மாலா திட்டம் பற்றி பிரதமர் விளக்கம்

பாரத்மாலா திட்டம் பற்றி பிரதமர் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் காரணமில்லை: இல.கணேசன்

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில...கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...

Categories