Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

போலாவரம் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு

ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகும் போலாவரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

நவகைலாயத்தில் - சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

இந்து சமுதாய ஒற்றுமைப் பெருவிழா சதுர்த்தித் திருவிழா! இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வாழ்த்து!

தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள் புரிந்தவர் விநாயகர்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எங்கள் வரம்பில் இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம்,  பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனைகளை எதிர்த்து இந்து முன்னணி காலவரையற்ற உண்ணாவிரதம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா சுதந்திரமாகக் கொண்டாட இயலாத நிலையில், கடும் நிபந்தனைகளை விதித்துள்ள அரசாணையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பு தொடங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டார் முதல்வர் எடப்பாடியார்! ஆனால்…

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, இதுவரை இல்லாத அளவில் கெடுபிடிகள் கொடுத்து,

சுகாதரமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி செயலர் உள்பட இருவர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளை சரியாக பராமரிக்காமல் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி செயலர் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,

வங்கிகள் திவாலாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே காரணம்: போட்டுடைத்த ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! ஆளுநர்….?! : ஜெயக்குமார்

கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு தரவில்லை என்றார்.

அரசு வேலைவாய்ப்ப தேடினா டோராமென் கேம் காட்டுது! ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீண்ட யுபிஎஸ்சி தளம்!

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற நேற்றுதான் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Categories