ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

Thamirabarani River - 2026

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கர் திருவிழாவிற்கு ஸ்ரீவைகுண்டத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது .

ஸ்ரீவைகுண்டம் சிறப்புகள் 

* 108 திவ்யதேசத்தில் 54 வது திவ்ய தேசம் – மூலவர் ஸ்ரீ வைகுண்டபதி | நின்ற திருக்கோலம் | உற்சவர் – ஸ்ரீகள்ளர்பிரான்

* நவகைலாயத்தில் – சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

* பிரம்மா தவம் செய்து சாப நிவர்த்தி பெற்ற ஸ்தலம் * தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம். இது கூடுதல் சிறப்பு .ஆகவே 3 1/2 கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கிட்டும் .

புஷ்கர் பிரம்ம தீர்த்தத்தில் தான் வாசம் செய்கிறார். தாமிரபரணி மகாத்மியம் படி புரட்டாசி மாதம் ஸ்ரீவைகுண்டத்தில் நீராட உகந்தது ,முழுபலன் கிட்டும் .

* சூரிய பகவான் ஸ்ரீ வைகுண்டபதி அருள்பெற்ற ஸ்தலம். ஆகவே அரசியல் செல்வாக்கு, பதவி,ஆளுமை,அதிகாரம்,தலைமை பொறுப்பு ,வேலைவாய்ப்பு கிட்டும் ,திருமணம் கைகூடும்

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

* சந்திரன் அருள்பெற்ற ஸ்தலம் ஆகவே புகழ்,மனநிம்மதி கிட்டும்.

* உற்சவர் பெயர் ஸ்ரீ கள்ளர்பிரான். இவர் திருட்டு ,ஊழல் , லஞ்சம் , பிறர் சொத்து அபகரிப்பு போன்ற தவறான வழியில் சேர்த்த செல்வம் ,அதனால் வரும் பிரச்னைகள், வழக்குகளை நிவர்த்தி செய்து , தானம்,தர்மம் செய்யவும், அவர்களுக்கு தர்மத்தின் வழி காட்டிய ஸ்தலம்

* திருப்பனந்தாள் காசி மட ஸ்தாபகர்,கங்கையில் கேதாரம் அமைத்த, சமய குரவரும், தமிழ் வளர்த்த குமர குருபரர் அவதார ஸ்தலம்

செய்யப்பட்டு வரும் சிறப்பு வசதிகள்
* படித்துறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது
* தினமும் அன்னதானம் நடைப்பெறும் ( காலை ,மதியம் )
* கழிப்பிடவசதி ஏற்பாடாகி வருகிறது
* பெண்கள் உடைமாற்றும் அறை
* ஆற்றங்கரை தூய்மைப்பணி
* யாகசாலை
* பாதுகாப்பு உபகரணங்கள்

தினசரி நிகழ்ச்சி நிரல்

காலை : ஹோமம், கோ பூஜை சங்கல்பம் பாராயணம் பிரசாதம்
மதியம் : அன்னதானம்
மாலை : 4-6 கலை நிகழ்ச்சி
மாலை 6 : மகா ஆரத்தி வழிபாடு

* சிறப்பு பூஜைகள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ,மகிழ்ச்சி க்கு தம்பதி பூஜை, கோ பூஜை, திருமணம் கைகூட, புத்திர பாக்கியம் கிட்ட, வெற்றி கிட்ட,விவசாயம் செழிக்க , கடன்பிரச்சனை நீங்க ,செல்வம் பெருக , கல்வி,வேலைவாய்ப்பு கிட்ட , எதிரி பயம் நீங்க, வழக்கு பிரச்சினைகள் அகல சிறப்பு யாகம் நடைபெறும்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இறுதி நாளன்று பொங்கல் வழிபாடு நடைபெறும்

ஸ்ரீவைகுண்டம் மகாபுஷ்கர் கமிட்டி
தொடர்பு: 94424 97877 | 9487555007 | 9840791765 | 9940738994 | 7373478383

srivaikuntam pushkar committee - 2026Thamirabarani River - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories