December 5, 2025, 4:40 PM
27.9 C
Chennai

ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

Thamirabarani River - 2025

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கர் திருவிழாவிற்கு ஸ்ரீவைகுண்டத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது .

ஸ்ரீவைகுண்டம் சிறப்புகள் 

* 108 திவ்யதேசத்தில் 54 வது திவ்ய தேசம் – மூலவர் ஸ்ரீ வைகுண்டபதி | நின்ற திருக்கோலம் | உற்சவர் – ஸ்ரீகள்ளர்பிரான்

* நவகைலாயத்தில் – சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

* பிரம்மா தவம் செய்து சாப நிவர்த்தி பெற்ற ஸ்தலம் * தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம். இது கூடுதல் சிறப்பு .ஆகவே 3 1/2 கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கிட்டும் .

புஷ்கர் பிரம்ம தீர்த்தத்தில் தான் வாசம் செய்கிறார். தாமிரபரணி மகாத்மியம் படி புரட்டாசி மாதம் ஸ்ரீவைகுண்டத்தில் நீராட உகந்தது ,முழுபலன் கிட்டும் .

* சூரிய பகவான் ஸ்ரீ வைகுண்டபதி அருள்பெற்ற ஸ்தலம். ஆகவே அரசியல் செல்வாக்கு, பதவி,ஆளுமை,அதிகாரம்,தலைமை பொறுப்பு ,வேலைவாய்ப்பு கிட்டும் ,திருமணம் கைகூடும்

* சந்திரன் அருள்பெற்ற ஸ்தலம் ஆகவே புகழ்,மனநிம்மதி கிட்டும்.

* உற்சவர் பெயர் ஸ்ரீ கள்ளர்பிரான். இவர் திருட்டு ,ஊழல் , லஞ்சம் , பிறர் சொத்து அபகரிப்பு போன்ற தவறான வழியில் சேர்த்த செல்வம் ,அதனால் வரும் பிரச்னைகள், வழக்குகளை நிவர்த்தி செய்து , தானம்,தர்மம் செய்யவும், அவர்களுக்கு தர்மத்தின் வழி காட்டிய ஸ்தலம்

* திருப்பனந்தாள் காசி மட ஸ்தாபகர்,கங்கையில் கேதாரம் அமைத்த, சமய குரவரும், தமிழ் வளர்த்த குமர குருபரர் அவதார ஸ்தலம்

செய்யப்பட்டு வரும் சிறப்பு வசதிகள்
* படித்துறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது
* தினமும் அன்னதானம் நடைப்பெறும் ( காலை ,மதியம் )
* கழிப்பிடவசதி ஏற்பாடாகி வருகிறது
* பெண்கள் உடைமாற்றும் அறை
* ஆற்றங்கரை தூய்மைப்பணி
* யாகசாலை
* பாதுகாப்பு உபகரணங்கள்

தினசரி நிகழ்ச்சி நிரல்

காலை : ஹோமம், கோ பூஜை சங்கல்பம் பாராயணம் பிரசாதம்
மதியம் : அன்னதானம்
மாலை : 4-6 கலை நிகழ்ச்சி
மாலை 6 : மகா ஆரத்தி வழிபாடு

* சிறப்பு பூஜைகள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ,மகிழ்ச்சி க்கு தம்பதி பூஜை, கோ பூஜை, திருமணம் கைகூட, புத்திர பாக்கியம் கிட்ட, வெற்றி கிட்ட,விவசாயம் செழிக்க , கடன்பிரச்சனை நீங்க ,செல்வம் பெருக , கல்வி,வேலைவாய்ப்பு கிட்ட , எதிரி பயம் நீங்க, வழக்கு பிரச்சினைகள் அகல சிறப்பு யாகம் நடைபெறும்.

இறுதி நாளன்று பொங்கல் வழிபாடு நடைபெறும்

ஸ்ரீவைகுண்டம் மகாபுஷ்கர் கமிட்டி
தொடர்பு: 94424 97877 | 9487555007 | 9840791765 | 9940738994 | 7373478383

srivaikuntam pushkar committee - 2025Thamirabarani River - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories