ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

Thamirabarani River - 2026

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கர் திருவிழாவிற்கு ஸ்ரீவைகுண்டத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது .

ஸ்ரீவைகுண்டம் சிறப்புகள் 

* 108 திவ்யதேசத்தில் 54 வது திவ்ய தேசம் – மூலவர் ஸ்ரீ வைகுண்டபதி | நின்ற திருக்கோலம் | உற்சவர் – ஸ்ரீகள்ளர்பிரான்

* நவகைலாயத்தில் – சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

* பிரம்மா தவம் செய்து சாப நிவர்த்தி பெற்ற ஸ்தலம் * தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம். இது கூடுதல் சிறப்பு .ஆகவே 3 1/2 கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கிட்டும் .

புஷ்கர் பிரம்ம தீர்த்தத்தில் தான் வாசம் செய்கிறார். தாமிரபரணி மகாத்மியம் படி புரட்டாசி மாதம் ஸ்ரீவைகுண்டத்தில் நீராட உகந்தது ,முழுபலன் கிட்டும் .

* சூரிய பகவான் ஸ்ரீ வைகுண்டபதி அருள்பெற்ற ஸ்தலம். ஆகவே அரசியல் செல்வாக்கு, பதவி,ஆளுமை,அதிகாரம்,தலைமை பொறுப்பு ,வேலைவாய்ப்பு கிட்டும் ,திருமணம் கைகூடும்

* சந்திரன் அருள்பெற்ற ஸ்தலம் ஆகவே புகழ்,மனநிம்மதி கிட்டும்.

* உற்சவர் பெயர் ஸ்ரீ கள்ளர்பிரான். இவர் திருட்டு ,ஊழல் , லஞ்சம் , பிறர் சொத்து அபகரிப்பு போன்ற தவறான வழியில் சேர்த்த செல்வம் ,அதனால் வரும் பிரச்னைகள், வழக்குகளை நிவர்த்தி செய்து , தானம்,தர்மம் செய்யவும், அவர்களுக்கு தர்மத்தின் வழி காட்டிய ஸ்தலம்

* திருப்பனந்தாள் காசி மட ஸ்தாபகர்,கங்கையில் கேதாரம் அமைத்த, சமய குரவரும், தமிழ் வளர்த்த குமர குருபரர் அவதார ஸ்தலம்

செய்யப்பட்டு வரும் சிறப்பு வசதிகள்
* படித்துறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது
* தினமும் அன்னதானம் நடைப்பெறும் ( காலை ,மதியம் )
* கழிப்பிடவசதி ஏற்பாடாகி வருகிறது
* பெண்கள் உடைமாற்றும் அறை
* ஆற்றங்கரை தூய்மைப்பணி
* யாகசாலை
* பாதுகாப்பு உபகரணங்கள்

தினசரி நிகழ்ச்சி நிரல்

காலை : ஹோமம், கோ பூஜை சங்கல்பம் பாராயணம் பிரசாதம்
மதியம் : அன்னதானம்
மாலை : 4-6 கலை நிகழ்ச்சி
மாலை 6 : மகா ஆரத்தி வழிபாடு

* சிறப்பு பூஜைகள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ,மகிழ்ச்சி க்கு தம்பதி பூஜை, கோ பூஜை, திருமணம் கைகூட, புத்திர பாக்கியம் கிட்ட, வெற்றி கிட்ட,விவசாயம் செழிக்க , கடன்பிரச்சனை நீங்க ,செல்வம் பெருக , கல்வி,வேலைவாய்ப்பு கிட்ட , எதிரி பயம் நீங்க, வழக்கு பிரச்சினைகள் அகல சிறப்பு யாகம் நடைபெறும்.

இறுதி நாளன்று பொங்கல் வழிபாடு நடைபெறும்

ஸ்ரீவைகுண்டம் மகாபுஷ்கர் கமிட்டி
தொடர்பு: 94424 97877 | 9487555007 | 9840791765 | 9940738994 | 7373478383

srivaikuntam pushkar committee - 2026Thamirabarani River - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories