நெல்லை மாவட்டத்தில் 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

vinayakar3 - 2026

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டதில், 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப் பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாகவே, பதற்றம் கூடிவிட்டது. போலீஸாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே மனஸ்தாபங்கள் முளைவிட்டன. தங்களுக்கு அதிக நெருக்கடி கொடுப்பதாகவும், போலீஸாரின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் சென்ற மாதமே அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,விநாயகர் சிலை வைக்கவும் ஊர்வலமாக சென்று கரைக்கவும் பல்வேறு தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு 508 மனுக்கள் பெறப்பட்டது.

அவற்றுள் 446 மனுக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டது். அவற்றில் 316 சிலை அமைப்பாளர்கள் காவல்துறையின் அனுமதி ஆணையை பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள 130 சிலைகளுக்கான அனுமதி ஆணையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் காவல் துறையை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு, இந்தக் காரணங்களுக்காக அத்தகைய இடங்களில் அனுமதி கோரிய 62 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories