நெல்லை மாவட்டத்தில் 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

vinayakar3 - 2026

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டதில், 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப் பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாகவே, பதற்றம் கூடிவிட்டது. போலீஸாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே மனஸ்தாபங்கள் முளைவிட்டன. தங்களுக்கு அதிக நெருக்கடி கொடுப்பதாகவும், போலீஸாரின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் சென்ற மாதமே அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,விநாயகர் சிலை வைக்கவும் ஊர்வலமாக சென்று கரைக்கவும் பல்வேறு தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு 508 மனுக்கள் பெறப்பட்டது.

அவற்றுள் 446 மனுக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டது். அவற்றில் 316 சிலை அமைப்பாளர்கள் காவல்துறையின் அனுமதி ஆணையை பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள 130 சிலைகளுக்கான அனுமதி ஆணையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் காவல் துறையை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு, இந்தக் காரணங்களுக்காக அத்தகைய இடங்களில் அனுமதி கோரிய 62 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories